#cricketnews

இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!!

இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!! இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி நேற்று முதலில் பேட்டிங் செய்த போது, இந்திய அணி சார்பில் ஷிவம் துபே 34 பந்துகளில் 7 பவுண்டரிகள்,2 சிக்ஸர்களுடன் 53 ரன்களைப் பெற்றார்.கடைசி பந்தில் தலையில் அடிபட்டதால் இந்திய […]

இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!! Read More »

இந்திய அணியின் முக்கிய கீ பிளேயர் இவர்தான்…!! முன்னால் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கணிப்பு…!!

இந்திய அணியின் முக்கிய கீ பிளேயர் இவர்தான்…!! முன்னால் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கணிப்பு…!! சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறவுள்ளது. எட்டு அணிகள் கொண்ட இந்த தொடரில் எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு வரும் 10 ஆம் தேதி இன்டெர்வியூ!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!

இந்திய அணியின் முக்கிய கீ பிளேயர் இவர்தான்…!! முன்னால் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கணிப்பு…!! Read More »

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!!

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!! இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்துள்ளது. இதனால் பும்ராவுக்கு சர் கார்பீல்ட் டிராபி விருதை அறிவித்துள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்ய இந்த விருது ஐசிசியால்

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!! Read More »

வெற்றியா?தோல்வியா? கடைசி நிமிடம் வரை திக்.. திக்..சாதித்து காட்டிய திலக் வர்மா…!!!

வெற்றியா?தோல்வியா? கடைசி நிமிடம் வரை திக்.. திக்..சாதித்து காட்டிய திலக் வர்மா…!!! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, தொடரின் தொடக்கத்தில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய

வெற்றியா?தோல்வியா? கடைசி நிமிடம் வரை திக்.. திக்..சாதித்து காட்டிய திலக் வர்மா…!!! Read More »

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!! சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் சுப்மன் கில் சரியாக செயல்படாததை அடுத்து அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் ஆவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர்

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!! Read More »

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!!

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!! இலங்கை சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்ஷனா(24) ஐபிஎல் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இவரின் பந்து வீச்சுக்கென்று தனி ரசிகர்கள் உண்டு. ஐபிஎல் தொடரில் முக்கிய விக்கெடுகளை எடுத்து தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்தார். நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 4.40 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. ஐபிஎல் தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மகேந்திர திக்ஷனாவுக்கு கொழும்பில் திருமணம் நடந்துள்ளது. சுமோ

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!! Read More »