#india

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!!

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சேதம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. மக்கள் பீதியில் கூச்சலிட்டபடி கட்டிடங்களில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் […]

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! Read More »

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!!

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!! ChatGPT மற்றும் Deepseek போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகளை அரசு சேவைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இந்திய நிதி அமைச்சகம் தனது ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. DeepSeek என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி ஆகும்.இது சீனாவின் ஹாங்சோவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே பெயரில் உள்ள நிறுவனம் பயன்பாட்டை உருவாக்கியது. DeepSeek ஆனது தரவு பாதுகாப்பின்மை மற்றும் நச்சு மென்பொருள் போன்ற அபாயங்களைக் கொண்டிருக்கும் என

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!! Read More »

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!!

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!! இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அதன் நூறாவது ராக்கெட்டை வெற்றிகனமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜனவரி 29-ஆம் தேதி (நேற்று) காலை 6.23 மணியளவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!! அது மற்ற செயற்கைக்கோள்களுடன் இணைந்து தரை, கடல்,ஆகாய போக்குவரத்து

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!! Read More »

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தனர்.இதனால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்புப் பணியாளர்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போடப்பட்டிருந்த தடுப்புகள் உடைந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மத விழாக்களில் ஒன்றான கும்பமேளா 6 வாரங்கள் நடைபெறும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள்

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி…!!! Read More »

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!!

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! இந்தியாவில் உள்ள கிழக்கு மாநிலங்கள் சிறப்பாக வளர்ந்து வருகின்றன.அதனால் தான் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஒடிசா செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிகாரத்துவ பயணமாக இந்தியா வந்துள்ள திரு.தர்மன், செய்தியாளர்களிடம் பேசும்போது விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். “ஒடிசாவின் கலாச்சாரம் அற்புதமானது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது.ஒடிசாவில் தனிநபர் வருமானம் இந்தியாவின் சராசரி வருமானத்தை விட குறைவாக இருந்தாலும், கல்வியில் சமமான முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது. சில பகுதிகளில், நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,”

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! Read More »

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!!

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! இந்தியா இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது. இதை வெற்றிகரமாகச் செய்த 4 வது நாடு இந்தியாவாகும். கடந்த மாதம் 30ம் தேதி இந்திய தயாரிப்பான உந்துகணை மூலம் செயற்கைகோள்கள் ஒன்றாக விண்ணில் ஏவப்பட்டன. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பின்னர் ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில் பிரிக்கப்பட்ட அவற்றை மீண்டும் இணைக்க முயன்றனர். முயற்சி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டாலும், இறுதியில் அது வெற்றி அடைந்தது. விண்வெளி நிலையத்தை உருவாக்குதல், செயற்கைக்கோள்களை

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! Read More »

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!!

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!! இந்தியாவின் மோஹன்கேடாவில் உள்ள கிராமத்தில் நேற்று (ஜனவரி 1) மூவரை புலி தாக்கியுள்ளது. புலி அருகில் உள்ள சரணாலயத்தில் இருந்து கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிராமத்தில் உலாவிக்கொண்டிருந்த புலியின் உறுமலைக் கேட்ட பின் வீடுகளிலிருந்து வெளியே வந்து பார்த்தவர்களைப் புலி தாக்கியது. சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? காயமடைந்ததாக கருதப்படும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகள் புலியை பத்திரமாக பிடித்து சரணாலயத்திற்குள்

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!! Read More »

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!!

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! இந்திய நகரமான மும்பை காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. மும்பையை கடந்த ஒரு வாரமாக புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் புது டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் காற்றின் தரம் பொதுவாக மோசமாக உள்ளது. மும்பையில் காற்று மாசுக் குறியீடு 200ஐத் தாண்டியதால் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணி நடைபெறும் இடங்களில்

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! Read More »

மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!!

மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!! மும்பையில் கடற்படை கப்பல் ஒன்று பயணிகள் படகுடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 43 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக Times of India செய்தி இணையதளம் வெளியிட்டுள்ளது. காணாமல் போன 7 வயது குழந்தையைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி!! இன்று மலேசியாவை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்!! இந்த

மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு!!

வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு!! அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு ஒரே நாளில் 12 காசு குறைந்துள்ளது. சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் ஒரு அமெரிக்க டாலர் 85 ரூபாய் 6 காசாக பதிவாகியிருந்தது. ஏலம் விடப்பட்ட டைட்டானிக் கடிகாரம்!! எவ்வளவுக்கு போனது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 62 ரூபாய் 59 காசாக பதிவானது. இந்தியாவின் அந்நியச்

வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு!! Read More »