#Singapore news

இலவச டிரைனிங்!! சிங்கப்பூரில் வேலை!!

இலவச டிரைனிங்!! சிங்கப்பூரில் வேலை!! Shipyard permit Jobs : Painter,plaster Free training Salary : $17 Accommodation free Food provided by company, $100 dollar deduction Age limit : 22 to 35 குறிப்பு : இந்த வேலைகளுக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : […]

இலவச டிரைனிங்!! சிங்கப்பூரில் வேலை!! Read More »

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் 80% ஆக குறைவு..!!!

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் 80% ஆக குறைவு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறைந்துள்ளது. பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கேட்ட கேள்விக்குத் திருவாட்டி ஃபூ எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். பேரங்காடிகளில் ஜூலை 2023 முதல் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் குறைந்தபட்சம் 5 காசுகள் வரை வசூலித்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட ஓராண்டில், பேரங்காடிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீதம்

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் 80% ஆக குறைவு..!!! Read More »

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!!

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!! சிங்கப்பூரில் ஊழியரணி,குடும்பம் குறித்த விரிவான ஆய்வு மார்ச் மாதம் மூன்றாம் தேதி தொடங்கியது. அந்த ஆய்வு ஜூலை 31ம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த ஆய்வை மனிதவள அமைச்சகத்தின் மனிதவள ஆய்வு, புள்ளிவிவரத்துறை, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறையும் நடத்துகின்றன. சிங்கப்பூரின் மக்கள் தொகை மற்றும் சமூக பொருளாதார பண்புகள் போன்றவைகளை ஆய்வு செய்வதற்கான தகவல்கள் சேகரிக்கப்படும். மக்களின் கல்வி,வேலை

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!! Read More »

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!!

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! சிங்கப்பூர் : ஜீ சியாட் பகுதியில் மார்ச் 3-ஆம் தேதி(நேற்று) வேலையிடத்தில் விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் 66 வயதுடைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக Road Roller வாகனத்தை இயக்கிய 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரை கைது செய்ததாக காவல்துறை கூறியது. சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! Read More »

சிங்கப்பூருக்கு செல்ல மார்ச் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! ஏதேனும் ஒன்றை மறந்தாலும் சிங்கப்பூருக்கு போக முடியாதா?

சிங்கப்பூருக்கு செல்ல மார்ச் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! ஏதேனும் ஒன்றை மறந்தாலும் சிங்கப்பூருக்கு போக முடியாதா? சிங்கப்பூர் செல்ல மார்ச் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! முதலில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான டாக்குமெண்ட் பற்றி காண்போம். E Pass க்கு தேவையான டாக்குமெண்ட்கள் : 🔸 RMI Certificate (உங்களிடம் RMI Certificate இருந்தால் பிரிண்ட்டவுட் எடுத்து வைத்துகொள்ளுங்கள் ) 🔸 Visa(IPA) 🔸 Passport 🔸 Vaccination Certificate 🔸 SG Arrival Card 🔸

சிங்கப்பூருக்கு செல்ல மார்ச் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! ஏதேனும் ஒன்றை மறந்தாலும் சிங்கப்பூருக்கு போக முடியாதா? Read More »

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது!! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது!! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!! சிங்கப்பூர் : பொங்கோலில் லாரி மற்றும் கார் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 5 வெளிநாட்டு ஊழியர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கவனக்குறைவாக லாரியை ஓட்டியதாக 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது. இச்சம்பவம் குறித்து மார்ச் 1 ஆம் தேதி மாலை சுமார் 6.40 மணியளவில்

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது!! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி மணியம் காலமானார்…!!!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி மணியம் காலமானார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் கலை உலகில் புகழ்பெற்ற கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி காலமானார். அவருக்கு வயது 76. பாஸ்கரின் அகாடமி ஆஃப் டான்ஸில் பட்டம் பெற்ற இவர், இளம் வயதிலேயே பரதத்தில் அபார திறமையுடன் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார். பல ஆண்டுகளாக பரதநாட்டியத் துறையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஸ்ரீமதி உஷாராணி பல நடன ஆசிரியர்களையும் மாணவர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். 1971 இல், அவர் ‘நடனக் கலைஞர்களின்

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி மணியம் காலமானார்…!!! Read More »

சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு!! NTS/S PASS Job title: Masseur Gender: Female Age: 18 ~ 35 Basic salary: 1400-1600 (depending on experience), guaranteed for one month, lots of tips Accommodation allowance: included (about 250, self-paid.If it is full, there will be no dormitory.) Working hours: 12hour Monthly holidays: 2 Overtime: No Remarks: 1. Commission:

சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!!

சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பேட்மிண்டன் வீராங்கனை இயோ ஜியா மின் ஜெர்மன் பேட்மின்ட்டன் பொது விருதை வென்றுள்ளார். இயோ ஜியா மின் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் வியட்நாமின் குயென் துய் லினை வீழ்த்தினார். இதனால் உலக தரவரிசையில் 29 வது இடத்தில் உள்ள வியட்நாமின் குயென் துய் லினை வீழ்த்திய பெருமை இவரை சேரும். ஜெர்மனியின் முல்ஹெய்மில் உள்ள

சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!! Read More »

பீஷான் வட்டாரத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து…!!!

பீஷான் வட்டாரத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து…!!! சிங்கப்பூர்: பீஷான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக அருகில் இருந்த சுமார் 40 பேர் வெளியேற்றப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. நேற்று (மார்ச் 1) மதியம் 1.30 மணியளவில் ஐந்தாவது மாடியில் உள்ள வீடு ஒன்றில் தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், வீட்டில் இருந்த 4 பேர் தாங்களாகவே

பீஷான் வட்டாரத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து…!!! Read More »