#Singapore news

காரிலேயே உலகம் சுற்றும் சீன வாலிபர்..!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!

காரிலேயே உலகம் சுற்றும் சீன வாலிபர்..!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!! சீனாவில் இருந்து சிங்கப்பூருக்கு கார் ஓட்டிச் சென்றவர் மீது நெட்டிசன்களின் கவனம் திரும்பியுள்ளது. சீனாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று சிங்கப்பூர் சாலையில் செல்லும் புகைப்படத்தை இணையவாசி ஒருவர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அதில், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அருகில் சீனாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று செல்வதைக் காணலாம். சிங்கப்பூர் வரை சீன நாட்டவர் காரை ஓட்டி வந்தது நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. […]

காரிலேயே உலகம் சுற்றும் சீன வாலிபர்..!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!! Read More »

அப்பர் பாயா லேபார் சாலையில் கார் மீது பேருந்து மோதி விபத்து..!!!

அப்பர் பாயா லேபார் சாலையில் கார் மீது பேருந்து மோதி விபத்து..!!! சிங்கப்பூர்:அப்பர் பாயா லேபார் சாலையில் கார் மீது இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று மோதியது. இதில் காரின் ஓட்டுநரின் பக்கவாட்டு கதவு சேதமடைந்தது. இந்த விபத்து நேற்று (பிப்ரவரி 28) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்போது அங்கு செல்லும் பேருந்தில் திருவாட்டி லி பயணம் செய்து கொண்டிருந்தார். காரை ஓட்டியதாக நம்பப்படும் நபர் இறங்கி காரைப் பார்த்தார். ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய

அப்பர் பாயா லேபார் சாலையில் கார் மீது பேருந்து மோதி விபத்து..!!! Read More »

கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட தைவான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் கைது…!!!

கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட தைவான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் தைவான் நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (பிப்ரவரி 26) Far East Plaza ஷாப்பிங் மாலில் உள்ள மொபைல் கடையில் டெபிட் கார்டு மோசடி சம்பவம் நடந்ததாக காவல்துறைக்கு புகார் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சந்தேக நபரை கைது செய்தனர். சந்தேக நபர்

கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட தைவான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் கைது…!!! Read More »

PIE விரைவுச்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து!! இரு கார்கள் தீப்பிடித்தது!!

PIE விரைவுச்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து!! இரு கார்கள் தீப்பிடித்தது!! தீவு விரைவுச்சாலையில் (PIE) 4 கார்கள் சமந்தப்பட்ட பயங்கர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இரு கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி(நேற்று) இரவு சுமார் 10.15 மணியளவில் தகவல் வந்ததாக கூறியது. தகவல் அறிந்தவுடன் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாக 8 World செய்தித்தளம் தெரிவித்தது. அவர்கள் தண்ணீர்

PIE விரைவுச்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து!! இரு கார்கள் தீப்பிடித்தது!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!!

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!! போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஏமி கோர், வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதைத் தடை செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றார். விபத்துகளைக் குறைக்க அரசாங்கம் மூன்று அம்ச அணுகுமுறையை எடுத்து வருவதாக அவர் கூறினார். முதலாவதாக, போக்குவரத்து தேவையைக் குறைத்து ஊழியர்களை வேலை செய்யும் இடத்திற்கு அருகில் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!! Read More »

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..??

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் SG60 வவுச்சர்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த அறிவிப்பை தொடர்ந்து, பணத்திற்கு பதிலாக வவுச்சர்கள் வழங்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரதமரும் நிதியமைச்சருமான திரு.லாரன்ஸ் வோங் நேற்று (பிப்ரவரி 25) வெளியிட்ட காணொளியில் பட்ஜெட் குறித்து விளக்கினார். சிங்கப்பூர் அரசாங்கம் இந்த பட்ஜெட்டில்

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..?? Read More »

சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!!

சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!! சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உள்ள The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம் புத்தம் புதிய தோற்றத்துடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இடம் கிட்டத்தட்ட 500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.அது முந்தைய இடத்தை விட மூன்று மடங்கு அதிகம். குடும்பங்கள் அதிக இடம்,புதிய அம்சங்கள் மற்றும் பலவற்றை எதிர்பார்க்கலாம். அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூர் E- PASS இல்

சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!! Read More »

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா?

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா? சிங்கப்பூர் சென்றவுடன் நாம் நம்முடைய திறமையை மேலும் மேம்படுத்தவும்,நம் சம்பளத்தை மேலும் உயர்த்த பல வழிகள் உள்ளன. ஓர் உதாரணமாக டெஸ்ட் அடிப்பது, Forklift Operator License எடுப்பது,டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது என பல விதமான கோர்ஸ்கள் உள்ளன. அதில் சிறந்த ஒன்று சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது.சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸில் இரண்டு விதம் உள்ளது. ஒன்று நேரடியாக லைசென்ஸ் எடுப்பது. மற்றொன்று உங்களிடம் இருக்கும்

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா? Read More »

ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!!

ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!! இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை பயிற்சியின் போது உயிரிழந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பளு தூக்கும் வீராங்கனையான 17 வயதான யாஷ்திகா ஆச்சார்யாவின் கழுத்தில் 270 கிலோ கம்பி விழுந்தது. இந்த விபத்தில் அவரது கழுத்து எலும்பு முறிந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆச்சாரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! அவரது பயிற்றுவிப்பாளரும் சிறிய காயங்களுக்கு

ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!! Read More »

வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!!

வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!! இத்தாலியின் சிசிலி தீவில் வெடித்துச் சிதறும் மவுண்ட் எட்னா எரிமலையைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகில் அடிக்கடி வெடிக்கும் எரிமலைகளில் எட்னாவும் ஒன்று. இந்த மாதம் 11ஆம் தேதி (பிப்ரவரி 2025) எரிமலை வெடிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், வெடித்துச் சிதறும் எரிமலைக்கு மத்தியில் அதிக மக்கள் கூட்டம் இருப்பது ஆபத்தானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!!

வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!! Read More »