#Singapore news

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!!

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!! சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 6 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கையானது ஆண்டு அடிப்படையில் 13 சதவீதம் அதிகமாகும். அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கையாள அதன் ஊழியர்களுக்கு உதவுவதற்காக, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக சாங்கி விமான நிலையக் குழுமம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஓய்வு பகுதிகளை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். அடுத்த ஆண்டு இரண்டாவது […]

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்….

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் அவசர மருத்துவ சேவைப் பிரிவுக்கு வெளிநாட்டினரை பணியில் அமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இது அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரர்களும்,நிரந்தரவாசிகளும் தற்போது குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவச் சேவைப் பணிபுரிகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் அவசர சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் வயதான மக்கள் தொகை அதிகரிக்கும் போது தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக குடிமைத்

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. Read More »

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! போப் பிரான்சிஸ், கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் பிரான்சிஸ் தொடர்ந்து நான்காவது நாளாக மருத்துவமனையில் இருக்கிறார். சுவாசக் குழாயில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது காய்ச்சல் தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெறும் அறுபதாயிரத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்நிலையில் அவரது உடல்நிலை சீராகும் வரை அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. சிறுவயதில்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! Read More »

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!!

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச்சாலையில் Dairy Farm Road க்கு செல்லும் வழியில் மின்சார வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு சுமார் 9.20 மணியளவில் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தீவு விரைவுச்சாலை நுழைவாயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது. மின்சார வாகனத்தில் பற்றியுள்ள தீயை போர்வையைப்

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! Read More »

இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!!

இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரும் ஜெர்மனியும் இருதரப்பு வலுவான மற்றும் உறுதியான பாதுகாப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இரு தரப்பினரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் மற்றும் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்ட்டோரியஸ் ஆகியோர் மியூனிக் நகரில் சந்தித்தனர். டாக்டர் இங் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். மாநாட்டையொட்டி அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடினர்.

இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!! Read More »

இரங்கல்..!!! பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்…!!!

இரங்கல்..!!! பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரபல உள்ளூர் நடிகரும் படைப்பாளருமான திரு.மோசஸ் லிம் நேற்று (பிப்ரவரி 11) காலமானார். அவருக்கு வயது 75. இன்று காலை 8.30 மணியளவில் அவரின் அதிகாரப்பூர்வ மறைவு குறித்து அவரது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது. சிங்கப்பூரர்களின் தலைமுறையினருக்கு முடிவில்லாத சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தந்த மோசஸ் லிம், தனது மறக்க முடியாத புன்னகையைப் போல பிரகாசிக்கும் ஒரு எதிர்காலத்தை விட்டுவிட்டுச் சென்றுள்ளார். தென்கொரியா தொடக்கப்பள்ளி ஒன்றில்

இரங்கல்..!!! பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்…!!! Read More »

ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!!

ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து காவடிகள் மற்றும் பால்குடம் ஏந்தி டேங்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கடந்த ஆண்டை (2024) ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகளவில் மக்கள் காவடி மற்றும் பால் குடங்களை எடுத்துச் செல்கின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் முதல்

ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!! Read More »

DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!!

DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS அதன் ஊழியர்களுக்கு 1,000 வெள்ளி சிறப்பு போனஸ் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக 32 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. நிதியாண்டின் கடைசி காலாண்டில் காணப்பட்ட 10 சதவீத லாபத்திற்கு வெகுமதியாக சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் DBS வங்கி 2.62 பில்லியன் வெள்ளி நிகர

DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!! Read More »

சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!! ஜாலான் காயுவுக்கும் செங்காங் வெஸ்ட் வே சாலைக்கும் இடையே பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 5.35 மணியளவில் விபத்து ஏற்பட்டது.இந்த சாலை விபத்தில் காயமடைந்த மோட்டார்சைக்கிளோட்டி மற்றும் அதில் பயணம் செய்த பெண்ணும் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிங்கப்பூர் குடிமை த் தற்காப்பு படை மற்றும் காவல்துறையிடம் இச்சம்பவம் குறித்து 8 World செய்தி தகவல் கேட்டது. இந்த இரண்டு விபத்தும்

சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

சிங்கப்பூர் : shopee நிறுவனத்தின் அறிவிப்பு!! உள்ளூர் வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

சிங்கப்பூர் : shopee நிறுவனத்தின் அறிவிப்பு!! உள்ளூர் வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! Shopee இணைய வர்த்தகத்தளத்தில் பொருள்களை விற்கும் உள்ளூர் வர்த்தகர்கள் விரைவில் கூடுதல் கட்டணமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யலாம். இவ்வாண்டு (2025) அறிமுகமாகும் புதிய திட்டத்தின்கீழ் அது சாத்தியமாகும். SIP எனும் Shopee அனைத்துலகத் தளத்தை எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்புடன் Shopee நிறுவனம் இணைந்து உருவாக்கியது. இது கடந்த ஆண்டு ஒரு சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 8,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் விற்பனையாளர்கள்

சிங்கப்பூர் : shopee நிறுவனத்தின் அறிவிப்பு!! உள்ளூர் வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! Read More »