#Singapore news

செங்கலால் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி..!!! இருவர் கைது..!!!

செங்கலால் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி..!!! இருவர் கைது..!!! சிங்கப்பூர்:கேலாங் பகுதியில் 43 வயதுடைய நபர் ஒருவர் செங்கல்லால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 21 மற்றும் 22 வயதுடைய இருவர் மீதும் இன்று (பிப்ரவரி 6) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 4) காலை 9 மணிக்கு லோரோங் 21 கேலாங்கிலிருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு […]

செங்கலால் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி..!!! இருவர் கைது..!!! Read More »

சிங்கப்பூர் கழக வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!!

சிங்கப்பூர் கழக வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொருட்கள் குவிந்து கிடக்கும் வீடுகளில் தீ விபத்துகள் குறைந்துள்ளதாக உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் திரு.சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற 23 தீ விபத்துகள் நடந்துள்ளன. மொத்த தீ விபத்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது குறைவு. நாடாளுமன்றத்தில் தீ விபத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்,ஒவ்வொரு ஆண்டும் கழக வீடுகளில் சுமார் 800 முதல் 900 தீ விபத்துகள் ஏற்படுவதாகக்

சிங்கப்பூர் கழக வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!!

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!! சிங்கப்பூரில் ஜனவரி 23ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தில் உள்ள கடையில் கழுத்துப்பட்டையில் போடப்படும் கிளிப் காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. கடையில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் 25 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனுடைய மதிப்பு 480 வெள்ளி ஆகும். இதனை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த நபர் திருடியது CCTV கேமராவில் பதிவாகியிருந்தது.

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!! Read More »

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மூத்த ஓவியர் திரு.லிம் சே பெங் காலமானார். அவருக்கு வயது 103. 1950களில் ஆசிரியராகப் பணியாற்றியபோது ஓவியம் வரையத் தொடங்கினார். 2003ஆம் ஆண்டு இவரது ஓவியத்திற்கு கலாசாரப் பதக்கம் கிடைத்தது. அவரது ஓவியங்கள் பாரம்பரிய அம்சங்களைக் கொண்டதாகக் கூறப்பட்டாலும் அவை சமகாலத்தவை என்றும் கூறப்படுகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! அவரது மறைவுக்கு முகநூலில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், திரு லிம்மை “சிங்கப்பூரில் உள்ள

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்(SIA) குழுமம் தனது விமானங்களுக்கு நிலையான எரிபொருளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறப்படும் எரிவாயு வழக்கமாக பயன்படுத்தப்படும் எரிவாயுடன் கலக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் Aether Fuels நிறுவனத்திடம் 5 ஆண்டுக்கு நிலையான எரிவாயுவை பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது SIA,Scoot விமானங்கள் இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படும். விடுமுறை காலத்தில் தள்ளுபடிகள்!! எனினும்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! Read More »

இம்மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டம் 2025…!!

இம்மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டம் 2025…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இம்மாதம் 18ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் அதை தாக்கல் செய்வார். வாழ்க்கைச் செலவு மற்றும் வேலைப் பாதுகாப்பு ஆகியவை பிரதமர் வோங்கின் முதல் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படும். நவம்பர் 2025 க்குள் அடுத்த பொதுத் தேர்தல் (GE) எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் செயல் கட்சிக்கு (PAP) ஒரு

இம்மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டம் 2025…!! Read More »

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!!

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!! தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூரின் ஜேசன் தே தகுதிப் பெற்றார். பேங்காக்கில் உள்ள நிமிபுடர் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் சீனாவின் வாங் ஸெங் சிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-18,15-21,21-19 என்ற செட் கணக்கில் தே வெற்றிப் பெற்றார். தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! அது அவரது முதல் பெரிய வெற்றியாகும்.

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!! Read More »

உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எந்த இடத்தைப் பிடித்துள்ளது?

உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எந்த இடத்தைப் பிடித்துள்ளது? உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை Fortune சஞ்சிகை வெளியிட்டுள்ளது. உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2024 YR4 சிறுகோளால் பூமிக்கு வரும் ஆபத்து…!! விஞ்ஞானிகள் கூறுவது என்ன…??? டெல்டா ஏர்லைன்சை பின்னால் தள்ளி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலின் முதல் 50 இடங்களில் வந்துள்ள ஒரே சிங்கப்பூர்

உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எந்த இடத்தைப் பிடித்துள்ளது? Read More »

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! சிங்கப்பூர் : பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சில நாட்கள் காற்று வீசக்கூடும். அதேபோல ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் பிற்பகலில் தீவின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்….. தினசரி அதிகபட்சம் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! Read More »

ஜலான் காயு பகுதியில் நடந்த விபத்து!! மருத்துவமனையில் மூவர் அனுமதி!!

ஜலான் காயு பகுதியில் நடந்த விபத்து!! மருத்துவமனையில் மூவர் அனுமதி!! ஜனவரி மாதம் 28ஆம் தேதி பிற்பகல் ஜலான் காயு பகுதியில் விபத்து நடந்தது.இச்சம்பவம் குறித்து 1.50 மணியளவில் விபத்து குறித்த தகவல் வந்ததாக காவல்துறை 8 வேர்ல்ட் செய்திதளத்திடம் தெரிவித்தது. இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வாகனங்களில் மோட்டார் சைக்கிளுக்கு அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்தித்தளம் தெரிவித்தது. விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய 50 வயதுடைய நபர்,மேலும்

ஜலான் காயு பகுதியில் நடந்த விபத்து!! மருத்துவமனையில் மூவர் அனுமதி!! Read More »