பேருந்தில் கம்பத்தில் கால் நீட்டியவர் இப்பொழுது நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்!

பேருந்தில் கம்பத்தில் கால் நீட்டியவர் இப்பொழுது நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்!

பேருந்தில் கம்பத்தில் கால் நீட்டியவர் இப்பொழுது நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்!

கடந்த ஆண்டு 2024 ஆகஸ்ட் 30ஆம் தேதி ஜூரோங் டவுன்ஹால் ரோடு நெடுகிலும் பேருந்து எண் 198 ல் பயணம் செய்த போது Tan Wee Teng எனும் 52 வயது பெண் முன் இருக்கையில் கால்நீட்டி அமர்ந்திருந்தார் காலை கீழே இறக்கச் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

இதனால் பேருந்துக்குள் பயணிகளுடைய சலசலப்பு ஏற்பட்டது சிலர் இறங்க மிகவும் சிரமப்பட்டனர்.

இவர் இது போல் செய்வது இது முதல் முறை அல்ல
2023ல் Boon Layல் உள்ள பேருந்து ஒன்றில் அவர் அதேபோல் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2024ல் பேருந்து 80 இல் ஆடவரின் காலை தடியால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

அப்பொழுது அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பேருந்து என் தொண்ணூத்தி ஒன்பதில் ஓட்டுநரை அடித்ததற்காக அவர் மீது ஐந்தாவது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

பொது அமைதிக்கு இடையூறு விளைவித்தது மோசமாக நடந்து கொண்டது ஆகியவையும் இதில் அடங்கும்.

அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆறு மாதம் சிறை 5000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan