மேலும் நீதிமன்றம் “தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த வரிகள் விதிக்கப்பட்டன. அவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்” என்று கூறியது.
திரு. டிரம்பின் வரிக் கொள்கைகளுக்கு எதிரான வழக்குகளுக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கெரொலைன் லவிட் கூறியுள்ளார்.