தகதகவென எரியும் எரிமலை..இந்தோனேசியா மக்கள் செய்யும் செயல் என்ன தெரியுமா…??? 17/01/2025 / #indonisiya, #Sgtamilan, #worldnews, indonisia Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link தகதகவென எரியும் எரிமலை..இந்தோனேசியா மக்கள் செய்யும் செயல் என்ன தெரியுமா...??? இந்தோனேசியாவின் இபு எரிமலை வெடித்ததை அடுத்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர்.இந்தோனேசியாவில் பல முறை வெடித்த எரிமலைகளில் இபு எரிமலையும் ஒன்றாகும்.தொலைவில் உள்ள ஹல்மஹெரா தீவில் இந்த எரிமலை அமைந்துள்ளது. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து 14 நாள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.எரிமலை எச்சரிக்கை அளவும் ஆபத்தான நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! எரிமலையின் 5 கி.மீ சுற்றளவில் அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான பகுதியில் உள்ள 6 கிராமங்களில் வசிக்கும் 3,000 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இருப்பினும் அப்பகுதியில் வசிக்கும் 600க்கும் குறைவானவர்களே வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.அவர்கள் எரிமலை வெடிப்புகளுக்குப் பழகிவிட்டதாகவும், எரிமலை செயல்பாடு விரைவில் குறையும் என்று நம்புவதாகத் தெரிவித்தனர்.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!