காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் முயற்சி!!
லேசியாவில் பதிவு செய்யப்பட்ட காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு செல்ல முயன்ற இரண்டு ஆடவர்கள் மற்றும் வாகன ஓட்டியை காவல்துறை கைது செய்துள்ளது.
30 மற்றும் 31 வயதிற்குள் இருக்கும் அவர்களிடம் முறையான பயண பத்திரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.