சிங்கப்பூர் செய்திகள்

ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!!

ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து காவடிகள் மற்றும் பால்குடம் ஏந்தி டேங்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கடந்த ஆண்டை (2024) ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகளவில் மக்கள் காவடி மற்றும் பால் குடங்களை எடுத்துச் செல்கின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் முதல் […]

ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!! Read More »

DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!!

DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS அதன் ஊழியர்களுக்கு 1,000 வெள்ளி சிறப்பு போனஸ் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக 32 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. நிதியாண்டின் கடைசி காலாண்டில் காணப்பட்ட 10 சதவீத லாபத்திற்கு வெகுமதியாக சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் DBS வங்கி 2.62 பில்லியன் வெள்ளி நிகர

DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!! Read More »

சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!! ஜாலான் காயுவுக்கும் செங்காங் வெஸ்ட் வே சாலைக்கும் இடையே பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 5.35 மணியளவில் விபத்து ஏற்பட்டது.இந்த சாலை விபத்தில் காயமடைந்த மோட்டார்சைக்கிளோட்டி மற்றும் அதில் பயணம் செய்த பெண்ணும் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிங்கப்பூர் குடிமை த் தற்காப்பு படை மற்றும் காவல்துறையிடம் இச்சம்பவம் குறித்து 8 World செய்தி தகவல் கேட்டது. இந்த இரண்டு விபத்தும்

சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

சிங்கப்பூர் : shopee நிறுவனத்தின் அறிவிப்பு!! உள்ளூர் வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

சிங்கப்பூர் : shopee நிறுவனத்தின் அறிவிப்பு!! உள்ளூர் வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! Shopee இணைய வர்த்தகத்தளத்தில் பொருள்களை விற்கும் உள்ளூர் வர்த்தகர்கள் விரைவில் கூடுதல் கட்டணமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யலாம். இவ்வாண்டு (2025) அறிமுகமாகும் புதிய திட்டத்தின்கீழ் அது சாத்தியமாகும். SIP எனும் Shopee அனைத்துலகத் தளத்தை எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்புடன் Shopee நிறுவனம் இணைந்து உருவாக்கியது. இது கடந்த ஆண்டு ஒரு சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 8,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் விற்பனையாளர்கள்

சிங்கப்பூர் : shopee நிறுவனத்தின் அறிவிப்பு!! உள்ளூர் வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! Read More »

செங்கலால் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி..!!! இருவர் கைது..!!!

செங்கலால் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி..!!! இருவர் கைது..!!! சிங்கப்பூர்:கேலாங் பகுதியில் 43 வயதுடைய நபர் ஒருவர் செங்கல்லால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 21 மற்றும் 22 வயதுடைய இருவர் மீதும் இன்று (பிப்ரவரி 6) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 4) காலை 9 மணிக்கு லோரோங் 21 கேலாங்கிலிருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு

செங்கலால் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி..!!! இருவர் கைது..!!! Read More »

சிங்கப்பூர் கழக வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!!

சிங்கப்பூர் கழக வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொருட்கள் குவிந்து கிடக்கும் வீடுகளில் தீ விபத்துகள் குறைந்துள்ளதாக உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் திரு.சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற 23 தீ விபத்துகள் நடந்துள்ளன. மொத்த தீ விபத்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது குறைவு. நாடாளுமன்றத்தில் தீ விபத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்,ஒவ்வொரு ஆண்டும் கழக வீடுகளில் சுமார் 800 முதல் 900 தீ விபத்துகள் ஏற்படுவதாகக்

சிங்கப்பூர் கழக வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!!

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!! சிங்கப்பூரில் ஜனவரி 23ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தில் உள்ள கடையில் கழுத்துப்பட்டையில் போடப்படும் கிளிப் காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. கடையில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் 25 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனுடைய மதிப்பு 480 வெள்ளி ஆகும். இதனை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த நபர் திருடியது CCTV கேமராவில் பதிவாகியிருந்தது.

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!! Read More »

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மூத்த ஓவியர் திரு.லிம் சே பெங் காலமானார். அவருக்கு வயது 103. 1950களில் ஆசிரியராகப் பணியாற்றியபோது ஓவியம் வரையத் தொடங்கினார். 2003ஆம் ஆண்டு இவரது ஓவியத்திற்கு கலாசாரப் பதக்கம் கிடைத்தது. அவரது ஓவியங்கள் பாரம்பரிய அம்சங்களைக் கொண்டதாகக் கூறப்பட்டாலும் அவை சமகாலத்தவை என்றும் கூறப்படுகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! அவரது மறைவுக்கு முகநூலில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், திரு லிம்மை “சிங்கப்பூரில் உள்ள

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்(SIA) குழுமம் தனது விமானங்களுக்கு நிலையான எரிபொருளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறப்படும் எரிவாயு வழக்கமாக பயன்படுத்தப்படும் எரிவாயுடன் கலக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் Aether Fuels நிறுவனத்திடம் 5 ஆண்டுக்கு நிலையான எரிவாயுவை பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது SIA,Scoot விமானங்கள் இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படும். விடுமுறை காலத்தில் தள்ளுபடிகள்!! எனினும்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! Read More »

இம்மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டம் 2025…!!

இம்மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டம் 2025…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இம்மாதம் 18ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் அதை தாக்கல் செய்வார். வாழ்க்கைச் செலவு மற்றும் வேலைப் பாதுகாப்பு ஆகியவை பிரதமர் வோங்கின் முதல் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படும். நவம்பர் 2025 க்குள் அடுத்த பொதுத் தேர்தல் (GE) எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் செயல் கட்சிக்கு (PAP) ஒரு

இம்மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டம் 2025…!! Read More »