சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று வேலைத் தேடலாமா? அதற்கான பதில் இதோ!!

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று வேலைத் தேடலாமா? அதற்கான பதில் இதோ!! சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் எப்படி செல்லலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம் : டூரிஸ்ட் விசாவில் சிங்கப்பூருக்கு செல்வோர் சுற்றிப் பார்க்க மட்டும்தான் செல்ல வேண்டும். டூரிஸ்ட் விசாவில் சென்று வேலை தேடலாம் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் அதை கைவிட்டு விடுவது நல்லது. ஏனென்றால் டூரிஸ்ட் விசாவில் வேலை தேடுவது என்பது சிங்கப்பூர் சட்டத்தின்படி குற்றமாகும். நீங்கள் ஏர்போர்ட்டிற்கு சென்ற பிறகு சிங்கப்பூருக்கு […]

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று வேலைத் தேடலாமா? அதற்கான பதில் இதோ!! Read More »

சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!!

சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!! சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உள்ள The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம் புத்தம் புதிய தோற்றத்துடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இடம் கிட்டத்தட்ட 500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.அது முந்தைய இடத்தை விட மூன்று மடங்கு அதிகம். குடும்பங்கள் அதிக இடம்,புதிய அம்சங்கள் மற்றும் பலவற்றை எதிர்பார்க்கலாம். அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூர் E- PASS இல்

சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!! Read More »

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா?

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா? சிங்கப்பூர் சென்றவுடன் நாம் நம்முடைய திறமையை மேலும் மேம்படுத்தவும்,நம் சம்பளத்தை மேலும் உயர்த்த பல வழிகள் உள்ளன. ஓர் உதாரணமாக டெஸ்ட் அடிப்பது, Forklift Operator License எடுப்பது,டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது என பல விதமான கோர்ஸ்கள் உள்ளன. அதில் சிறந்த ஒன்று சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது.சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸில் இரண்டு விதம் உள்ளது. ஒன்று நேரடியாக லைசென்ஸ் எடுப்பது. மற்றொன்று உங்களிடம் இருக்கும்

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா? Read More »

டிரம்பின் அடுத்த அதிரடியான நடவடிக்கை!! அதிர்ச்சியில் ஊழியர்கள்!!

டிரம்பின் அடுத்த அதிரடியான நடவடிக்கை!! அதிர்ச்சியில் ஊழியர்கள்!! அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உலகளவில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனமான(USAID) ஊழியர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரையும் விடுப்பில் அனுப்புவதாகவும், கிட்டத்தட்ட 2000 பேரை பணிநீக்கம் செய்வதாகவும் டிரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தகவல் ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு USAID தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட இ-மெயிலில் “Reduction in force” என்று குறிப்பிட்டு சுமார் 2000 பேர் பணிநீக்கம்

டிரம்பின் அடுத்த அதிரடியான நடவடிக்கை!! அதிர்ச்சியில் ஊழியர்கள்!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!!

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!! சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 6 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கையானது ஆண்டு அடிப்படையில் 13 சதவீதம் அதிகமாகும். அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கையாள அதன் ஊழியர்களுக்கு உதவுவதற்காக, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக சாங்கி விமான நிலையக் குழுமம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஓய்வு பகுதிகளை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். அடுத்த ஆண்டு இரண்டாவது

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்….

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் அவசர மருத்துவ சேவைப் பிரிவுக்கு வெளிநாட்டினரை பணியில் அமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இது அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரர்களும்,நிரந்தரவாசிகளும் தற்போது குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவச் சேவைப் பணிபுரிகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் அவசர சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் வயதான மக்கள் தொகை அதிகரிக்கும் போது தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக குடிமைத்

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. Read More »

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!!

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச்சாலையில் Dairy Farm Road க்கு செல்லும் வழியில் மின்சார வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு சுமார் 9.20 மணியளவில் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தீவு விரைவுச்சாலை நுழைவாயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது. மின்சார வாகனத்தில் பற்றியுள்ள தீயை போர்வையைப்

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! Read More »

இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!!

இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரும் ஜெர்மனியும் இருதரப்பு வலுவான மற்றும் உறுதியான பாதுகாப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இரு தரப்பினரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் மற்றும் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்ட்டோரியஸ் ஆகியோர் மியூனிக் நகரில் சந்தித்தனர். டாக்டர் இங் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். மாநாட்டையொட்டி அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடினர்.

இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!! Read More »

இரங்கல்..!!! பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்…!!!

இரங்கல்..!!! பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரபல உள்ளூர் நடிகரும் படைப்பாளருமான திரு.மோசஸ் லிம் நேற்று (பிப்ரவரி 11) காலமானார். அவருக்கு வயது 75. இன்று காலை 8.30 மணியளவில் அவரின் அதிகாரப்பூர்வ மறைவு குறித்து அவரது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது. சிங்கப்பூரர்களின் தலைமுறையினருக்கு முடிவில்லாத சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தந்த மோசஸ் லிம், தனது மறக்க முடியாத புன்னகையைப் போல பிரகாசிக்கும் ஒரு எதிர்காலத்தை விட்டுவிட்டுச் சென்றுள்ளார். தென்கொரியா தொடக்கப்பள்ளி ஒன்றில்

இரங்கல்..!!! பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்…!!! Read More »

ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!!

ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து காவடிகள் மற்றும் பால்குடம் ஏந்தி டேங்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கடந்த ஆண்டை (2024) ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகளவில் மக்கள் காவடி மற்றும் பால் குடங்களை எடுத்துச் செல்கின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் முதல்

ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!! Read More »