சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது!! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!!
சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது!! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!! சிங்கப்பூர் : பொங்கோலில் லாரி மற்றும் கார் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 5 வெளிநாட்டு ஊழியர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கவனக்குறைவாக லாரியை ஓட்டியதாக 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது. இச்சம்பவம் குறித்து மார்ச் 1 ஆம் தேதி மாலை சுமார் 6.40 மணியளவில் […]