அனைத்து செய்திகள்

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!!

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! ஜப்பானின் புக்குஷிமா பகுதியில் இன்று(ஜனவரி 23) 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் நான்கு கிலோமீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் அல்லது உயிர்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. Follow us on : click here  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan சிங்கப்பூரில் S […]

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!!

சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!! சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தின் இடைவழிப் பகுதி எனும் transit Area இல் உள்ள கடைகளில் சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று 62 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் பொருள்களைத் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு கடைகளில் இருந்து சுமார் 1122 வெள்ளி மதிப்புடைய பொருள்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. சந்தேக நபர் ஒருவர்

சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!! Read More »

தீவுடன் மோதும் ராட்சத பனிப்பாறை!! பென்குவின் மற்றும் சீல்களுக்கு ஆபத்து!!

தீவுடன் மோதும் ராட்சத பனிப்பாறை!! பென்குவின் மற்றும் சீல்களுக்கு ஆபத்து!! உலகின் மிகப்பெரிய பனிப்பாறை தொலைதூர பிரிட்டிஷ் தீவுடன் மோதுவதால் பெங்குவின் மற்றும் சீல்கள் ஆபத்தில் உள்ளன. பனிப்பாறை அண்டார்டிக்காவிலிருந்து தெற்கு ஜார்ஜியாவை நோக்கி வடக்கு நோக்கி செல்கிறது.தற்போது இது 173 மைல்கள்(280 கி.மீ) தொலைவில் உள்ளது. இந்த பனிப்பாறையின் நகர்வைக் கண்காணிப்பதற்காக செயற்கைக்கோள் படங்களை உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள்,மாலுமிகள் மற்றும் மீனவர் குழு ஆர்வத்துடன் சரிபார்த்து வருகின்றனர். இது A23a என்றழைக்கப்படுகிறது. எந்த நாளிலும் A23a

தீவுடன் மோதும் ராட்சத பனிப்பாறை!! பென்குவின் மற்றும் சீல்களுக்கு ஆபத்து!! Read More »

கடந்த 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் இவ்வளவு பயணிகளைக் கையாண்டுள்ளதா?

கடந்த 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் இவ்வளவு பயணிகளைக் கையாண்டுள்ளதா? சிங்கப்பூர் : கடந்த ஆண்டு (2024) சாங்கி விமான நிலையம் 67.7 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.கோவிட்-19 தொற்று நோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது இது 99.1 சதவீதம். இது குறித்து போக்குவரத்து அமைச்சர் Chee Hong Tat தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு(2025) சாங்கி விமான நிலையம் வழியாகச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கோவிட்-19 தொற்று நோய்க்கு முன்பு

கடந்த 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் இவ்வளவு பயணிகளைக் கையாண்டுள்ளதா? Read More »

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!!

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!! நடிகர் யோகி பாபு காமெடியனாக மட்டுமின்றி அவ்வப்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு சமீப காலமாக யோகி பாபு திருப்பதி,திருத்தணி மற்றும் திருச்செந்தூர் ஆகிய கோயில்களுக்கு அவர் மட்டுமில்லாமல் அவரது குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அவர் தனது கழுத்து மற்றும் கைகளில் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் சுவாமி கயிறுகளை கட்டி உள்ளார். சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. சமீபத்தில் அவர்

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!! Read More »

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்…….

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. சிங்கப்பூரில் மாண்டாய் சதுப்புநிலப் பூங்கா 2028 ஆம் ஆண்டில் கட்டம் கட்டமாக திறக்கும் போது சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய இயற்கை பூங்காவாக இது விளங்கும் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் அமையவுள்ள புதிய இயற்கை பூங்காவில் இடம்பெயரும் பறவைகள் மற்றும் சிறப்பு பாதைகள் முதலியன இருக்கும். Rifle Range இயற்கை பூங்காவை விட மாண்டாய் சதுப்புநிலப் பூங்கா பெரியது.அதன் நிலபரப்பு சுமார் 72.8 ஹெக்டேர். Chestnut,Dairy farm பூங்காக்களுக்கு அடுத்ததாக

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. Read More »

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா?

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா? பாக் குவா எனப்படும் பன்றி இறைச்சியைப் பொதுமக்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டும் சில நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு வர அனுமதி உள்ளது. தற்போது மலேசியாவில் இருந்து பன்றி மற்றும் மாட்டு இறைச்சிகளைச் சிங்கப்பூருக்கு கொண்டு வர அனுமதி இல்லை. சிங்கப்பூருக்குள் எந்தெந்த நாடுகளில் இருந்து என்னென்ன இறைச்சி வகைகளைக் கொண்டு வரலாம்? 1️⃣ஆட்டு இறைச்சி 2️⃣மாட்டிறைச்சி 3️⃣கோழி 4️⃣பன்றி இறைச்சி சீனா

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா? Read More »

துருக்கியேவில் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து!! 76 பேர் பலியான சோகம்!!

துருக்கியேவில் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து!! 76 பேர் பலியான சோகம்!! துருக்கியேவில் உள்ள kartalkaya பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலில் சுமார் 240 பேர் தங்கி இருந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கூறினார். தீ விபத்தில் குறைந்தது 76 பேர் உயிரிழந்ததுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!! தீ விபத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் இது ஒரு பேரழிவு போல் தோன்றியதாகவும்,அரை மணி

துருக்கியேவில் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து!! 76 பேர் பலியான சோகம்!! Read More »

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!! சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் சுப்மன் கில் சரியாக செயல்படாததை அடுத்து அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் ஆவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர்

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!! Read More »

உதடுகள் கருமையாக இருக்கிறதா? அதை சிவப்பாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள்!!

உதடுகள் கருமையாக இருக்கிறதா? அதை சிவப்பாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள்!! உதடுகள் கருமையாக இருப்பதற்கான காரணங்கள் குளிர்ந்த காற்று, வறண்ட குளிர் காலம் மற்றும் பனி ஆகியவை உதடுகளை பாதிப்படையச் செய்யும். உதட்டின் நிறம் நபருக்கு நபர் மாறுபடும்.குளிர்ந்த காற்று போன்று சூரிய ஒளி, புகையிலை மற்றும் புகைப்பழக்கம் போன்றவைகளும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உதடுகளைச் சிவப்பு நிறமாக மாற்ற சில குறிப்புகள் : குளிர்ந்த காலங்களில் உதடுகள் வறட்சியாக காணப்படும்.குளிர்ந்த மாதங்களில் தாகம்

உதடுகள் கருமையாக இருக்கிறதா? அதை சிவப்பாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள்!! Read More »