அனைத்து செய்திகள்

Koufu செயலியில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையால் மக்கள் அதிர்ச்சி…!!

Koufu செயலியில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையால் மக்கள் அதிர்ச்சி…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் Koufu செயலியில் கூறப்படும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்டோபர் மாத பிற்பகுதியில் இருந்து, கூகுள் ப்ளே ஸ்டோரில் Koufu Eat பயன்பாட்டைப் பயன்படுத்திய பிறகு, தங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் மோசடியான பரிவர்த்தனைகள் செய்யப்படுவதாக பயனீட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் சிலர் தங்களது அட்டை அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக புகார் அளித்தனர். தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள […]

Koufu செயலியில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையால் மக்கள் அதிர்ச்சி…!! Read More »

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!!

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! தென் கொரியாவில் Jeju Air விமானம் டிசம்பர் 29 ஆம் தேதி முவான் விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த மோசமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்திலிருந்து தென் கொரியா திரும்பிய போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஒரு சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்து சிதறியது.

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! Read More »

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!!

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!! செங்காங் ஈஸ்ட் அவென்யூ மற்றும் செங்காங் ஈஸ்ட் ரோடு இடையேயான சாலை சந்திப்பில் கார் விபத்து நடந்தது. தெரு விளக்கின் கம்பத்தில் வெள்ளை நிறக் கார் மோதிக்கொண்டது. இதனால் தெரு விளக்கு சேதமடைந்ததாக கூறப்படுகிறது. உணவு பிரியர்களே!! இது உங்களுக்கானது!! சிங்கப்பூரில் நாளை முதல் புதிய நடைமுறை!! டிசம்பர் 30-ஆம் தேதி சுமார் 11.25 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது. சிங்கப்பூர் குடிமைத்

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!! Read More »

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!!

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!! வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் தனது முதல் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆற்றிய பங்கைக் கொண்டாடும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பல பங்காளித்துவ நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் பணிபெண்கள் பங்கெடுக்கும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!! Read More »