அனைத்து செய்திகள்

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!!

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! கோவிட்-19 தொற்றுநோய் குறித்து சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்து தகவலைப் பகிர்ந்து கொண்டிருப்பதாக சீனா கூறியுள்ளது. கோவிட் -19 பரவல் குறித்த தகவல்களை வெளியிடுவதில் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்திய நிலையில் பெய்ச்சிங் அதை தெரிவித்தது. வைரஸின் மரபணுத் தொடர்,நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் உலகளாவிய ஒத்துழைப்பை முன்கூட்டியே பகிர்ந்து கொள்வதை சீனா சுட்டிக்காட்டியது. Koufu […]

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாற்று பயண ஏற்பாடுகளை நாடுகின்றனர். ஒரு வழி பயணத்திற்கு பள்ளி பேருந்து கட்டணம் மாதத்திற்கு சுமார் $240 வசூலிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும்,வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 4 கிலோமீட்டராக இருக்க வேண்டும். பள்ளிக்கு அப்பால் வசிப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏறத்தாழ 180 தொடக்கப்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!! Read More »

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!!

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! இந்திய நகரமான மும்பை காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. மும்பையை கடந்த ஒரு வாரமாக புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் புது டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் காற்றின் தரம் பொதுவாக மோசமாக உள்ளது. மும்பையில் காற்று மாசுக் குறியீடு 200ஐத் தாண்டியதால் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணி நடைபெறும் இடங்களில்

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! Read More »

இந்த வேலைக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! மாதத்திற்கு இரண்டு நாள் விடுமுறை!! வெளிநாட்டில் வேலை!!

இந்த வேலைக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! மாதத்திற்கு இரண்டு நாள் விடுமுறை!! வெளிநாட்டில் வேலை!! DUBAI WANTED : SECURITY GUARDS SALARY : 1600AED AGE : 21 TO 40YRS 11HRS DUTY 28 DAYS WORKING MONTHLY 2 DAYS OFF ACCOMMODATION PROVIDED TRANSPORTATION PROVIDED SSLC PASS HEIGHT : 166CM GOOD OPPORTUNITY FOR FRESHERS INTERVIEW DATE : 03/01/2025 குறிப்பு : இந்த வேலைக்கான

இந்த வேலைக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! மாதத்திற்கு இரண்டு நாள் விடுமுறை!! வெளிநாட்டில் வேலை!! Read More »

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!!

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2025 புத்தாண்டு கொண்டாட்டமானது 23க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் கண்கவர் வானவேடிக்கை காட்சிகள், ட்ரோன் காட்சிகள் மற்றும் K-Pop நடனம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை மக்கள் அனுபவித்தனர். டிசம்பர் 31 இரவு, மெரினா பே, கலோங் பேசின் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வானவேடிக்கைகளைக் கண்டு மகிழ்ந்தனர். ஈசூனில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில், சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா. சண்முகம்

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!! Read More »

Koufu செயலியில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையால் மக்கள் அதிர்ச்சி…!!

Koufu செயலியில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையால் மக்கள் அதிர்ச்சி…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் Koufu செயலியில் கூறப்படும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்டோபர் மாத பிற்பகுதியில் இருந்து, கூகுள் ப்ளே ஸ்டோரில் Koufu Eat பயன்பாட்டைப் பயன்படுத்திய பிறகு, தங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் மோசடியான பரிவர்த்தனைகள் செய்யப்படுவதாக பயனீட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் சிலர் தங்களது அட்டை அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக புகார் அளித்தனர். தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள

Koufu செயலியில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையால் மக்கள் அதிர்ச்சி…!! Read More »

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!!

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! தென் கொரியாவில் Jeju Air விமானம் டிசம்பர் 29 ஆம் தேதி முவான் விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த மோசமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்திலிருந்து தென் கொரியா திரும்பிய போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஒரு சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்து சிதறியது.

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! Read More »

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!!

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!! செங்காங் ஈஸ்ட் அவென்யூ மற்றும் செங்காங் ஈஸ்ட் ரோடு இடையேயான சாலை சந்திப்பில் கார் விபத்து நடந்தது. தெரு விளக்கின் கம்பத்தில் வெள்ளை நிறக் கார் மோதிக்கொண்டது. இதனால் தெரு விளக்கு சேதமடைந்ததாக கூறப்படுகிறது. உணவு பிரியர்களே!! இது உங்களுக்கானது!! சிங்கப்பூரில் நாளை முதல் புதிய நடைமுறை!! டிசம்பர் 30-ஆம் தேதி சுமார் 11.25 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது. சிங்கப்பூர் குடிமைத்

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!! Read More »

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!!

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!! வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் தனது முதல் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆற்றிய பங்கைக் கொண்டாடும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பல பங்காளித்துவ நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் பணிபெண்கள் பங்கெடுக்கும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!! Read More »