உலக செய்திகள்

ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!!

ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!! தாய்லாந்தில் நபர் ஒருவர் கருப்பு உளுந்து சுவை கொண்ட ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கியுள்ளார். ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு கவரை பிரித்தவுடன் அதிர்ச்சி காத்திருந்தது. ஐஸ்கிரீமில் கருப்பு நிறத்தில் ஏதோ இருப்பது போன்று தெரிந்துள்ளது. ஐஸ்கிரீமில் உளுந்திற்கு பதில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை ராட்சபுரியைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள படத்தில்,முழு பாம்பும் ஐஸ்கிரீமில் உறைந்திருப்பதைக் காணலாம். பாம்பு பச்சையாகவும் கருப்பு நிறமாகவும் இருந்தது. மக்களிடையே அதிகம் வலம் வரும் […]

ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!! Read More »

அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத வரிச்சலுகையை அறிவித்த டிரம்ப்…!!!

அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத வரிச்சலுகையை அறிவித்த டிரம்ப்…!!! அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத வரிச் சலுகையை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் (மார்ச் 4) அமலுக்கு வந்த கட்டணத் திட்டத்தின்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் பெரும்பாலான பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா,மெக்ஸிகோ மற்றும் கனடாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் வாகன உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்கின்றனர். அவை வரி விதிப்பால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு

அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத வரிச்சலுகையை அறிவித்த டிரம்ப்…!!! Read More »

ரஷ்யாவின் ஆற்றங்கரையில் மிதந்த 2 சூட்கேஸ்கள்..!!! திறந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி…!!!

ரஷ்யாவின் ஆற்றங்கரையில் மிதந்த 2 சூட்கேஸ்கள்..!!! திறந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி…!!! ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள ஆற்றில் இறந்த மனிதனின் உடல் பாகங்கள் அடங்கிய இரண்டு சூட்கேஸ்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில், இறந்தவர் உடலின் மேற்பகுதிகள் ஒரு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் உள் உறுப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மற்றொரு பெட்டியில் உயிரிழந்தவரின் தலை, கைகள் மற்றும் கால்கள் இருந்துள்ளது. உடலைப் பரிசோதித்த அதிகாரிகள், தலை, கன்னங்கள் மற்றும் தாடை பகுதியில் பலத்த காயங்கள்

ரஷ்யாவின் ஆற்றங்கரையில் மிதந்த 2 சூட்கேஸ்கள்..!!! திறந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி…!!! Read More »

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!!

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!! மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் விதித்த வரி நடப்புக்கு வரவிருக்கும் நிலையில் அமெரிக்க பங்குகளின் விலை சரிந்தன. Dow Jones குறியீடு 1.5 சதவீதம் சரிந்து 43,191.24 ஆக உள்ளது. S&P 500 குறியீடு 1.8 சதவீதம் சரிந்து 5849.72 ஆக உள்ளது. Nasdaq குறியீடு 2.6 சதவீதம் சரிந்து 18,350.19 ஆக உள்ளது. கனடா மற்றும் மெக்சிகோவிற்கு

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!! Read More »

அதிர்ச்சி..!!ஜெர்மனியில் மீண்டும் நடந்த கார் தாக்குதல் சம்பவம்..!!

அதிர்ச்சி..!!ஜெர்மனியில் மீண்டும் நடந்த கார் தாக்குதல் சம்பவம்..!! ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள மன்ஹைய்ம் நகரில் கார் ஒன்று திடீரென்று மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் 15 பேர் படுகாயமடைந்ததாகவும்,25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (மார்ச் 3) இடம்பெற்றுள்ளது. கூட்டத்தின் மீது காரை மோதியதாக சந்தேகிக்கப்படும் நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனியாக தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஜெர்மனியில்

அதிர்ச்சி..!!ஜெர்மனியில் மீண்டும் நடந்த கார் தாக்குதல் சம்பவம்..!! Read More »

சீனாவில் 3 வயது சிறுமி தன் தாய்க்கு கூறிய அறிவுரை இணையத்தில் வைரல்..!!!

சீனாவில் 3 வயது சிறுமி தன் தாய்க்கு கூறிய அறிவுரை இணையத்தில் வைரல்..!!! சீனாவின் வடபகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் தன் தாயிடம் பேசிய அந்த ஒரு வார்த்தைதான் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சிறுமியின் தாய் இணையத்தில் பிரபலமானவர்.அவருக்கு 75,000 க்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவர் தன் அன்றாட வாழ்க்கை காட்சிகளை வீடியோவாக எடுத்து பதிவிடுவார். இந்நிலையில் அவர் தன்னுடைய 3 வயது மகள் மிபாவ் பேசிய வார்த்தைகளை வீடியோவாக எடுத்து

சீனாவில் 3 வயது சிறுமி தன் தாய்க்கு கூறிய அறிவுரை இணையத்தில் வைரல்..!!! Read More »

மெக்சிகோ,கனடா மீது வரி விதித்த அமெரிக்கா அதிபர்!! எப்போது அமலுக்கு வரும்!!

மெக்சிகோ,கனடா மீது வரி விதித்த அமெரிக்கா அதிபர்!! எப்போது அமலுக்கு வரும்!! மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த நாளில் சீன இறக்குமதிக்கும் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அவர் கூறினார். வட அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகப்படியான போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதாக ட்ரம்ப் சாடியிருந்தார். மெக்சிகோ மற்றும்

மெக்சிகோ,கனடா மீது வரி விதித்த அமெரிக்கா அதிபர்!! எப்போது அமலுக்கு வரும்!! Read More »

சிலியில் மின்சார தட்டுப்பாடு…!!! மக்கள் கடும் அவதி…!!!

சிலியில் மின்சார தட்டுப்பாடு…!!! மக்கள் கடும் அவதி…!!! நாடு முழுவதும் நிலவும் மின்தடை காரணமாக சிலி அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தலைநகர் சாண்டியேகோ உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான மின்தடையால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்து விளக்குகளும் இயங்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் S- Pass

சிலியில் மின்சார தட்டுப்பாடு…!!! மக்கள் கடும் அவதி…!!! Read More »

போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!!

போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!! போப் பிரான்சிஸ் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரோம் Gemelli மருத்துவமனையில் உடல்நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். போப் பிரான்ஸின் உடல்நிலை தொடர்ந்து இரண்டாவது நாளாக கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு இரட்டை நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக வத்திகன் வெளியிட்டது. பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அன்று சுவாசக் கோளாறு காரணமாக அவருக்கு ரத்தம் செலுத்தப்பட வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில்

போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!! Read More »

“போப் ஃபிரான்சிஸின்  உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது”- வத்திகன்

“போப் ஃபிரான்சிஸின்  உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது”- வத்திகன் போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக வத்திக்கன் தெரிவித்துள்ளது. 88 வயதான அவருக்கு சுவாச பிரச்சனைகள் காரணமாக பிராணவாயுவும்,இரத்த ஏற்றமும் தேவைப்பட்டது. எனவே போப் ஆபத்தில் இருந்து மீளவில்லை என வத்திக்கன் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) பாப் ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் முதலில் மூச்சுக்குழாய் அழற்சிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! பின்னர் அவர் இரட்டை

“போப் ஃபிரான்சிஸின்  உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது”- வத்திகன் Read More »