மருத்துவ குறிப்புகள்

உடலில் இன்சுலின் சுரப்பியை அதிகரிக்கச் செய்யும் இயற்கை உணவுகள்…!!!

உடலில் இன்சுலின் சுரப்பியை அதிகரிக்கச் செய்யும் இயற்கை உணவுகள்…!!! இன்றைய காலகட்டத்தில் நாம் பின்பற்றும் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறைகள் சர்க்கரை நோய் உண்டாக்க வழி வகுக்கிறது. இந்த நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், அதை வாழ்நாள் முழுவதும் நாம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நாம் உண்ணும் துரித உணவுகள் உடலுக்குள் சர்க்கரையாக மாற்றமடைகின்றது.இந்த சர்க்கரையை உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும் வேலையை இன்சுலின் என்ற ஹார்மோன் செய்கிறது. இந்த ஹார்மோன் […]

உடலில் இன்சுலின் சுரப்பியை அதிகரிக்கச் செய்யும் இயற்கை உணவுகள்…!!! Read More »

தொண்டை வலியால் சிரமப்படுறீங்களா…??? இதோ உங்களுக்கான வீட்டு வைத்தியம்…!!!

தொண்டை வலியால் சிரமப்படுறீங்களா…??? இதோ உங்களுக்கான வீட்டு வைத்தியம்…!!! சிலருக்கு பேசும்போது, ​​திடீரென தொண்டை கட்டிவிடும்.இதனால், சரியாக பேச கூட முடியாமல் சிரமப்படுவர்.மேலும் சிலருக்கு பேசிக் கொண்டே இருக்கும்போது தொடர்ந்து வறட்டு இருமல் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளை வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே சரி செய்யலாம். இந்த தொண்டை வலியை குணப்படுத்த வெற்றிலை, கிராம்பு போன்ற பொருட்களை வைத்து வீட்டிலேயே வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- ✨️ வெற்றிலை – ஒன்று✨️ கிராம்பு –

தொண்டை வலியால் சிரமப்படுறீங்களா…??? இதோ உங்களுக்கான வீட்டு வைத்தியம்…!!! Read More »

வாழை இலையில் ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம் வாழை இலை நாகரிகம் தெரியுமா?

வாழை இலையில் ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம் வாழை இலை நாகரிகம் தெரியுமா? வாழை இலையில் ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம் வாழை இலை நாகரிகம் தெரியுமா? ♥இயற்கையோட சேர்ந்த வாழ்வுதான் நம்ம தமிழர் பண்பாடுன்னு பலர் சொல்லுவாங்க. ♥ஒருவகையில உண்மைதான். நம்மளைச் சுத்தியிருக்கிற பசுமைகள் இன்னும் பசுமையா நிலைச்சிருக்கிற மாதிரிதான் நாம வாழ்ந்தோம். ♥அது நமக்கு நிறைய கத்துக் கொடுத்தது. அதுக்கு நாமும் நன்றியோட இருந்தோம். அந்த நன்றிக்குப் பரிசா கெடச்சதுதான் நம்ம

வாழை இலையில் ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம் வாழை இலை நாகரிகம் தெரியுமா? Read More »

குழந்தைகளுக்கு மூக்கடைப்பு பிரச்சனையா..??? அப்போ… இந்த பாட்டி வைத்தியத்தை கடைபிடிங்க…!!!

குழந்தைகளுக்கு மூக்கடைப்பு பிரச்சனையா..??? அப்போ… இந்த பாட்டி வைத்தியத்தை கடைபிடிங்க…!!! பருவநிலை மாற்றம் மற்றும் பாக்டீரியா தொற்று என்ற காரணத்திற்காக குழந்தைகள் அடிக்கடி சளி, இருமல் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இதனால் சில குழந்தைகள் மூக்கில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டுவர். சமீப காலமாக மூக்கடைப்பு பிரச்சினையால் அவதியுரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய முறைகளை பின்பற்றினால் பயனடையலாம். தீர்வு 01: ✨️

குழந்தைகளுக்கு மூக்கடைப்பு பிரச்சனையா..??? அப்போ… இந்த பாட்டி வைத்தியத்தை கடைபிடிங்க…!!! Read More »

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!!

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!! நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகின்ற மசாலாப் பொருட்களில் இலவங்க பட்டையும் ஒன்றாகும்.பிரியாணி மற்றும் அசைவ உணவுகளில் இலவங்கப்பட்டையின் பங்கு முக்கியமானது. அதேபோல, நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் இலவங்கப்பட்டை முக்கியப் பங்கு வகிக்கிறது.நறுமணமுள்ள இந்த மூலிகை பொருளில் எக்கச்சக்க நன்மைகள் நிறைந்துள்ளன. இலவங்கப்பட்டையில் உள்ள சத்துக்கள்: ✨️இரும்பு✨️ மாங்கனீசு ✨️கால்சியம்✨️மக்னீசியம் ✨️ ஜிங்க்✨️பொட்டாசியம்✨️ ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இலவங்கப்பட்டை பானத்தின் நன்மைகள்: ஒரு கிளாஸ் தண்ணீரில் இலவங்கப்பட்டையை ஊறவைத்து குடிப்பதால்

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!! Read More »

சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…!!!

சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…!!! இன்றைய காலகட்டத்தில் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்கள் நீரிழிவு நோய்க்கு காரணமாக கூறப்படுகின்றன. எது எப்படி ஆயினும் சர்க்கரை நோய் வந்து விட்டால் கீழ்க்கண்ட 10 குறிப்புகளை தவறாமல் பின்பற்றும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ✨️ சர்க்கரை நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்பதால், மாத்திரை, ஊசி போட்டு

சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…!!! Read More »

அட…!!! மரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!

அட…!!! மரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!! இயற்கையாகவே மண்ணில் விளையும் பொருள்களில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. அப்படி நம் மண்ணில் விளையும் மரவள்ளிக்கிழங்கு,சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு போன்றவை பல நன்மைகளைத் தருகின்றன. இந்த கிழங்குகளில் இருந்து பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் மாவுச்சத்து நிறைந்த மரவள்ளிக்கிழங்கை உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன. இந்த கிழங்கில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: கால்சியம் புரதம் இரும்புச்சத்து வைட்டமின் ஏ,

அட…!!! மரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!! Read More »

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா?

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா? ஆரோக்கியமான காலை உணவை எடுத்து கொள்ளுதல், நாளை திட்டமிடுதல் போன்றவைகள் சரியாக செய்து வந்தால் நம் வாழ்க்கையில் வெற்றியடையலாம். சீக்கிரமாக எழுவது உங்கள் நாளை சிறப்பாக அமைய உதவும். காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்காமல் இருப்பது நல்ல பழக்கம். தொடர்ந்து சரியான நேரத்தில் எழுந்திருப்பது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அலாரம் வைத்து எழுந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி மேற்கொள்ள

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா? Read More »

என்ன…!!! நடந்தா முதுகு வலி போயிடுமா..!!! என்னங்க சொல்றீங்க…!!!

என்ன…!!! நடந்தா முதுகு வலி போயிடுமா..!!! என்னங்க சொல்றீங்க…!!! நீண்ட நேரம் மடிக்கணினியில் வேலை பார்ப்பது, அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, ஓய்வு நாட்களில் நீண்ட நேரம் படுத்துக்கொண்டே இருப்பது போன்ற காரணத்தால் பலருக்கும் கடுமையான முதுகுவலி ஏற்படுகிறது. முதுகு வலி தானே இதற்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமா.. என்று நினைத்து அந்த முதுகு வலியுடன் சிலர் வாழ்ந்து வருகின்றனர். உண்மையில், முதுகு வலிக்கு மருத்துவ ஆலோசனை தேவையில்லை. முதுகுவலியிலிருந்து விடுபட நடைப்பயிற்சி மட்டுமே போதுமானது. நடைப்பயிற்சி

என்ன…!!! நடந்தா முதுகு வலி போயிடுமா..!!! என்னங்க சொல்றீங்க…!!! Read More »

நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…????

நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…???? நாம் அன்றாடம் பருகும் தண்ணீரில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. மனிதன் உடலுக்கு தேவையான நீரை பருக வேண்டும் இல்லையெனில் அனைத்து பிரச்சனைகளும் வர வாய்ப்பு உண்டு. நமது உடல் தோராயமாக 60% தண்ணீரால் ஆனது. இது ஒட்டுமொத்த உடலையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது.உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துவது முதல் செரிமான பிரச்சனைகளை தீர்ப்பது வரை தண்ணீரின் பங்கு இன்றியமையாதது. இது நமது உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை

நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…???? Read More »