சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சேவை!! 30/01/2025 / #Sgtamilan, #Singapore, #Singapore news, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சேவை!! சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சென்ற ஆண்டு 20 விழுக்காட்டிற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளனர்.முந்தைய வருடங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அவர்களின் சேவைக்களுக்கான தேவையும் அதிகரித்து இருப்பதாக தெரிகிறது.மேம்பட்ட அனுபவங்கள் மற்றும் நீடித்தன்மைக்கான முயற்சிகள் வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.பார்வையாளர்களுடன் இரண்டு வழிகளில் தொடர்பு கொள்வதற்கான பல முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் புகழ்பெற்ற ஓவியத்திற்காக ஒதுக்கப்படும் தனி அறை..!! இந்த வருடம் மரினா பே சாண்ட்ஸில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.அதற்கு தொழில்நுட்பமும் உதவுகிறது.மரினா பே சாண்ட்ஸில்சென்ற வருடம் 2000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருகை புரிந்தனர்.சிங்கப்பூர் எக்ஸ்போ புதிய ஆண்டில் வாழ்க்கை முறை பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. சீனப் புத்தாண்டின் போதும் அயராமல் உழைக்கும் ஊழியர்களைப் பாராட்டிய அமைச்சர்!! இந்த நிகழ்ச்சிகள் மூலம் இளைய தலைமுறையினரை ஈர்ப்பது தான் அதன் முக்கிய நோக்கமாகும்.இந்த ஆண்டு சிங்கப்பூரின் மூன்று ஆகப்பெரிய வர்த்தக காட்சிகள் எக்ஸ்போவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan