பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!! 20/05/2025 / india, sgtamilan, world news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!! இந்திய வர்த்தக அமைச்சகம் வங்கதேசத்திலிருந்து நில எல்லைகள் வழியாக இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு வங்கதேசத்தின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது.வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.பின்னர் அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்று அடைக்கலம் கோரினார்.அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.வங்கதேசத்திலிருந்து தரைவழியாக இனி ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய முடியாது என்று இந்தியா நேற்று முன்தினம் அறிவித்தது. சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்...!!! வடகிழக்கு இந்தியாவில் குறைந்தது ஆறு இடங்களில் பருத்தி மற்றும் மரத்தால் ஆன வீட்டுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒரு மாதத்திற்கு முன்பு, வங்காளதேசம் இந்தியாவிலிருந்து தரை வழியாக நூல் இறக்குமதி செய்வதைத் தடை செய்தது.அதற்கு பதிலடியாக இந்தியா இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவின் 30 வயது தேநீர் நிறுவன உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்..!!! Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan