பயணிகள் 100Wh வரை ஆற்றல் கொண்ட சாதனங்களை எடுத்து செல்லலாம்.
அதற்கு மேல் ஆற்றல் கொண்ட சாதனங்களுக்கு சிறப்பு அனுமதி பெறப்பட வேண்டும் என்று SIA கூறியது.
சமீபத்தில் தென் கொரியா, தைவான் மற்றும் தாய்லாந்தில் உள்ள சில விமான நிறுவனங்கள், விமானத்தில் பவர் பேங்க் சாதனங்கள் வெடித்த சம்பவங்களைத் தொடர்ந்து பவர் பேங்க்களைப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளன.