சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!!

சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!!

சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!! இதை பற்றிய மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

45 வயது மதிக்கத்தக்க ஆடவர் தனது மகளையும் மகனையும் கழிவறையில் அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளார்.

பலமுறை அடித்ததில் தலையில் காயங்கள் ஏற்பட்டு அவருடைய மகள் மாண்டுள்ளார்.

20 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்ட நிலையில் ஆடவர் 6 குற்றச்சாட்டுகளை மட்டுமே ஒப்புக்கொண்டார்.

அவருக்கு முதலில் 35 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் சிறை தண்டனையை குறைக்க மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலமும் அதிகரிக்கப்பட்டது.

அந்த 45 வயது ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

இப்பொழுது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan