தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் இலவச சட்ட உதவி வழங்கும் அமைப்பான Pro Bono SG ஆகியவற்றால் இந்த நிலையம் தொடங்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்கள் சட்டச் சேவைகளை எளிதாக அணுகுவதற்கு வசதி செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர் குழுக்கள் கேட்டுக்கொண்டிருந்தது.இந்த நிலையில் இந்த புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.