சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிக்கு தண்டனை என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்!!

சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிக்கு தண்டனை என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்!!

சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிக்கு தண்டனை என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்!!

சிங்கப்பூரில் காவல்துறையில் பணியாற்றி வரும் 47 வயது இன்ஸ்பெக்டர் பூ சீ சியாங்,

சீனாவை சேர்ந்த Chen என்ற நபரிடம் குடிநுழைவு குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து பாதுகாக்க S$36,000 வெள்ளி லஞ்சம் பெற்றுள்ளார்.

முன்னதாக சிலரிடம் லஞ்சம் வாங்கியதற்காக அவருக்கு 2024 ஆகஸ்ட் மாதம் 78 மாத சிறையும், S$32,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

அவர்களுக்கு எதிரான அவரது மேல்முறையீடு கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த முறை அவருக்கு 34 மாத சிறை தண்டனையும் S$36,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

புதிய குற்றச்சாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை காலம் அவரது தற்போதைய சிறை தண்டனைக்கு பிறகு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan