மேம்பாலம் இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு…!! 01/06/2025 / #rashya, #Sgtamilan, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link மேம்பாலம் இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு...!! ரஷ்யாவில் நெடுஞ்சாலை மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் இச்சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பிரையன்ஸ் பகுதியில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததால் அதில் பயணம் செய்த சில கனரக வாகனங்கள் ரயில் மீது விழுந்தன. ரயிலில் இருந்தவர்களை தீயணைப்புத் துறையினர் அடையாளம் கண்டு வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.இருட்டில் சேதமடைந்த ரயில் பெட்டிகளில் இருந்து பயணிகள் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் படங்கள் ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளன.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan அனைவரும் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!