சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவை ரத்து? எங்கு? எப்போது? இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்.....
மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் தாக்குதல் காரணமாக துபாய்க்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானச்சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளது. நேற்று துபாய்க்கு செல்லவிருந்த 2 விமானச் சேவைகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று பயண ஏற்பாடுகள் அல்லது டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெறும் வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் அது தெரிவித்திருந்தது.