முதியோர் இல்லங்கள் வாக்குச் சாவடிகளாகச் செயல்படும் பள்ளிகளுடன் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்வது முதல் போக்குவரத்து வசதிகளை வழங்குவது வரை அனைத்து ஏற்பாட்டையும் செய்துள்ளது.
40க்கும் மேற்பட்ட NTUC சுகாதார ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முதியவர்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்றனர்.
தீவு முழுவதும் அமைந்துள்ள 6 முதியோர் இல்லங்களில் வசிக்கும் 90க்கும் மேற்பட்ட முதியோர் குடியிருப்பாளர்களுக்கு அவர்கள் உதவுவார்கள்.
முதியவர்கள் மற்றும் சிறப்பு தேவை உடையவர்களுக்காக போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.