100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!!

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் 100 அடி உயரமுள்ள கோவில் தேர் சரிந்து விழுந்தது.ஸ்ரீ மதுரம்மா கோவில் திருவிழாவின் போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. இந்த சம்பவத்தில் 24 வயதுடைய நபர் உயிரிழந்தார்.மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.அவர்களில் 16 வயதுடைய பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. மீதமுள்ள இருவரும் ஆபத்தான நிலையில் இல்லையென்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக காவல்துறை கூறியது. பக்தர்கள் […]

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! Read More »