சிங்கப்பூரில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடிச் சென்ற கார் டிரைவர்!!

சிங்கப்பூரில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடிச் சென்ற கார் டிரைவர்!! சிங்கப்பூர்:சிலேத்தார் விரைவுச்சாலையில் நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். ஜூன் 21 காலை நடந்த இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். Click here👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! மத்திய விரைவுச் சாலைக்குச் செல்லும் சிலேத்தார் விரைவுச் சாலையில் ஒரு கார், ஒரு டாக்ஸி மற்றும் ஒரு வேன் மோதிய விபத்து குறித்து […]

சிங்கப்பூரில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடிச் சென்ற கார் டிரைவர்!! Read More »