murder

சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!!

சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!! சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!! இதை பற்றிய மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். 45 வயது மதிக்கத்தக்க ஆடவர் தனது மகளையும் மகனையும் கழிவறையில் அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளார். பலமுறை அடித்ததில் தலையில் காயங்கள் ஏற்பட்டு அவருடைய மகள் மாண்டுள்ளார். சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!! 20 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்ட நிலையில் ஆடவர் 6 குற்றச்சாட்டுகளை […]

சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!! Read More »

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!!

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மூத்த மகன் இருவரும் வீட்டில் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. முதற்கட்ட போலீஸ் விசாரணையில் சம்பவம் நடந்த நேரத்தில் மூத்த மகனும் ஆசிரியரின் 13 வயது இளைய மகனும் வீட்டில் இருந்தனர் .

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! Read More »