#Sgtamilan

கடந்த ஆண்டு மின்-ஸ்கூட்டர்களின் குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவு!!

கடந்த ஆண்டு மின்-ஸ்கூட்டர்களின் குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவு!! நிலப் போக்குவரத்து ஆணையம் மின்-ஸ்கூட்டர்களின் விற்பனைகளில் தொடர்பான குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. சென்ற வருடம் மின்-ஸ்கூட்டர்களின் மீது 17 குற்றங்கள் பதிவாகியுள்ளது. இதே போல அதற்கு முந்தைய ஆண்டில் 39 குற்றங்கள் பதிவாகின. கடைகளில் பதிவு செய்யப்படாத மின்-ஸ்கூட்டர்களை வைத்திருப்பது, அதற்கான எண் பலகைகள் சரியாக பொருத்தாமல் இருப்பது போன்றவை குற்றங்களில் அடங்கும். சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? நிலப் […]

கடந்த ஆண்டு மின்-ஸ்கூட்டர்களின் குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவு!! Read More »

சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர்!!

சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர்!! சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர் கைது. தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் வி.கைகாட்டியைச் சேர்ந்த சரவணன்.அவரது குடும்பத்துடன் விவசாய வேலை செய்து வருகிறார். இன்னும் எத்தனை நாட்கள் இப்படி இருப்பது, வெளிநாட்டிற்கு சென்று நன்கு சம்பாதித்து குடும்பத்தினரை நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கனவுடன்

சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர்!! Read More »

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..???

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? சீனாவின் முதல் கோர்கி காவல்துறை நாய்க்கு ஆண்டு இறுதி ஊக்கத்தொகை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையின் போது தூங்கியதற்காகவும் சொந்த உணவு கிண்ணத்தில் சிறுநீர் கழித்ததற்காகவும் ஃபுஸாய் என்ற நாய்க்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. ஆகஸ்ட் 2023 இல், இது காவல்துறை பயிற்சியில் சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு (2024) 4 மாத குழந்தையாக இருந்தபோது வெடிகுண்டு கண்டறியும் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். அதே ஆண்டு மார்ச் மாதம் ஃபுஸாய்

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? Read More »

சரும பராமரிப்புக்கு வீட்டில் இருக்கும் பொருட்களைப் போடுபவரா? நீங்கள்? அப்போ இப்பதிவு உங்களுக்கானது!!

சரும பராமரிப்புக்கு வீட்டில் இருக்கும் பொருட்களைப் போடுபவரா? நீங்கள்? அப்போ இப்பதிவு உங்களுக்கானது!! சருமம் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிய வேண்டுமெனில் சருமத்தை நன்றாக பராமரிப்பதோடு அதன் பிரச்சனைகளை தவிர்க்கவும் தடுக்கவும் என்ன மாதிரியான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை காணலாம். ஏனெனில் அறியாமல் செய்யும் சில பழக்கவழக்கங்கள் சரும ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும். சிறந்த சரும ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவது போன்று என்ன பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

சரும பராமரிப்புக்கு வீட்டில் இருக்கும் பொருட்களைப் போடுபவரா? நீங்கள்? அப்போ இப்பதிவு உங்களுக்கானது!! Read More »

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!!

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!! இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அதன் நூறாவது ராக்கெட்டை வெற்றிகனமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜனவரி 29-ஆம் தேதி (நேற்று) காலை 6.23 மணியளவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!! அது மற்ற செயற்கைக்கோள்களுடன் இணைந்து தரை, கடல்,ஆகாய போக்குவரத்து

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!! Read More »

தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!!

தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!! ஜனவரி 29ஆம் தேதி(நேற்று) சுடானின் எண்ணெய் வயலில் இருந்து கிளம்பிய விமானம் தென் சூடானில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் மொத்தம் 21 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களும் இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் கூறின. விமான விபத்தின் போது 18 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? மருத்துவமனையில் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.அவர்களில் இருவர் உயிரிழந்து விட்டதாக Gatwech Bipal

தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!! Read More »

என்ன ..!!முகமது சிராஜ் டேட்டிங்கில் இருப்பது இந்த பிக்பாஸ் பிரபலத்துடனா…???

என்ன ..!!முகமது சிராஜ் டேட்டிங்கில் இருப்பது இந்த பிக்பாஸ் பிரபலத்துடனா…??? இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் பிக்பாஸ் பிரபலத்தை காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் இளம் வீரர் முகமது சிராஜின் பெயர் தொடர்ந்து காதல் விஷயத்தில் அடிபடுகிறது. சிராஜ் இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளர். கடந்த 2023ம் ஆண்டு

என்ன ..!!முகமது சிராஜ் டேட்டிங்கில் இருப்பது இந்த பிக்பாஸ் பிரபலத்துடனா…??? Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சேவை!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சேவை!! சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சென்ற ஆண்டு 20 விழுக்காட்டிற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளனர். முந்தைய வருடங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அவர்களின் சேவைக்களுக்கான தேவையும் அதிகரித்து இருப்பதாக தெரிகிறது. மேம்பட்ட அனுபவங்கள் மற்றும் நீடித்தன்மைக்கான முயற்சிகள் வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். பார்வையாளர்களுடன் இரண்டு வழிகளில் தொடர்பு கொள்வதற்கான பல முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் புகழ்பெற்ற ஓவியத்திற்காக ஒதுக்கப்படும் தனி அறை..!! இந்த வருடம் மரினா

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சேவை!! Read More »

உலகின் புகழ்பெற்ற ஓவியத்திற்காக ஒதுக்கப்படும் தனி அறை..!!

உலகின் புகழ்பெற்ற ஓவியத்திற்காக ஒதுக்கப்படும் தனி அறை..!! பிரான்ஸில் தனியாக இருந்தாலும் பூக்கும் பூ போல இருக்கும் மோனாலிசா ஓவியத்துக்கு தனி அறை ஒதுக்கப்படவுள்ளது. இந்த ஓவியம் பிரான்சிஸ்கோ டெல் ஜியோகாண்டோவின் மனைவி லிசா ஜிரார்டினியின் உருவப்படமாகும். இது கி.பி. இது 1503 மற்றும் 1506 ஆண்டுகளுக்கு இடையில் வரையப்பட்டதாக நம்பப்படுகிறது. பாரிஸில் உள்ள புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத்திட்டத்திற்கு ‘லூவர் புதிய மறுமலர்ச்சி’ என்று பெயர். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல்

உலகின் புகழ்பெற்ற ஓவியத்திற்காக ஒதுக்கப்படும் தனி அறை..!! Read More »

சீனப் புத்தாண்டின் போதும் அயராமல் உழைக்கும் ஊழியர்களைப் பாராட்டிய அமைச்சர்!!

சீனப் புத்தாண்டின் போதும் அயராமல் உழைக்கும் ஊழியர்களைப் பாராட்டிய அமைச்சர்!! சீனப் புத்தாண்டு காலத்தில் வேலை செய்பவர்களை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பாராட்டினார். SMRT நிறுவனம் மரின் பரேட் தொகுதியில் போக்குவரத்து துறையைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் வகையில் நடத்திய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். விடுமுறை காலத்தை முன்னிட்டு அதிகப்படியான ஊழியர்கள் வேலையில் ஈடுபடுகின்றனர். பண்டிகை காலங்களில் பலர் கொண்டாடும் அதே வேளையில் பல முக்கிய செயல்பாடுகள் தொடர்வதை உறுதி செய்யும் ஊழியர்களைப்

சீனப் புத்தாண்டின் போதும் அயராமல் உழைக்கும் ஊழியர்களைப் பாராட்டிய அமைச்சர்!! Read More »