#Singapore news

கடந்த ஆண்டு மின்-ஸ்கூட்டர்களின் குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவு!!

கடந்த ஆண்டு மின்-ஸ்கூட்டர்களின் குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவு!! நிலப் போக்குவரத்து ஆணையம் மின்-ஸ்கூட்டர்களின் விற்பனைகளில் தொடர்பான குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. சென்ற வருடம் மின்-ஸ்கூட்டர்களின் மீது 17 குற்றங்கள் பதிவாகியுள்ளது. இதே போல அதற்கு முந்தைய ஆண்டில் 39 குற்றங்கள் பதிவாகின. கடைகளில் பதிவு செய்யப்படாத மின்-ஸ்கூட்டர்களை வைத்திருப்பது, அதற்கான எண் பலகைகள் சரியாக பொருத்தாமல் இருப்பது போன்றவை குற்றங்களில் அடங்கும். சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? நிலப் […]

கடந்த ஆண்டு மின்-ஸ்கூட்டர்களின் குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவு!! Read More »

சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர்!!

சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர்!! சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர் கைது. தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் வி.கைகாட்டியைச் சேர்ந்த சரவணன்.அவரது குடும்பத்துடன் விவசாய வேலை செய்து வருகிறார். இன்னும் எத்தனை நாட்கள் இப்படி இருப்பது, வெளிநாட்டிற்கு சென்று நன்கு சம்பாதித்து குடும்பத்தினரை நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கனவுடன்

சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர்!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சேவை!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சேவை!! சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சென்ற ஆண்டு 20 விழுக்காட்டிற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளனர். முந்தைய வருடங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அவர்களின் சேவைக்களுக்கான தேவையும் அதிகரித்து இருப்பதாக தெரிகிறது. மேம்பட்ட அனுபவங்கள் மற்றும் நீடித்தன்மைக்கான முயற்சிகள் வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். பார்வையாளர்களுடன் இரண்டு வழிகளில் தொடர்பு கொள்வதற்கான பல முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் புகழ்பெற்ற ஓவியத்திற்காக ஒதுக்கப்படும் தனி அறை..!! இந்த வருடம் மரினா

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சேவை!! Read More »

சீனப் புத்தாண்டின் போதும் அயராமல் உழைக்கும் ஊழியர்களைப் பாராட்டிய அமைச்சர்!!

சீனப் புத்தாண்டின் போதும் அயராமல் உழைக்கும் ஊழியர்களைப் பாராட்டிய அமைச்சர்!! சீனப் புத்தாண்டு காலத்தில் வேலை செய்பவர்களை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பாராட்டினார். SMRT நிறுவனம் மரின் பரேட் தொகுதியில் போக்குவரத்து துறையைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் வகையில் நடத்திய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். விடுமுறை காலத்தை முன்னிட்டு அதிகப்படியான ஊழியர்கள் வேலையில் ஈடுபடுகின்றனர். பண்டிகை காலங்களில் பலர் கொண்டாடும் அதே வேளையில் பல முக்கிய செயல்பாடுகள் தொடர்வதை உறுதி செய்யும் ஊழியர்களைப்

சீனப் புத்தாண்டின் போதும் அயராமல் உழைக்கும் ஊழியர்களைப் பாராட்டிய அமைச்சர்!! Read More »

சிங்கப்பூர் : கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!!

சிங்கப்பூர் : கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!! சிங்கப்பூர் : கடந்த 25-ஆம் தேதி Clifford centre இல் Raffles Place கட்டுமானத் தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாக Singapore Land நிறுவனம் தெரிவித்தது. மனிதவள அமைச்சகம் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் 31 வயதுடைய பங்களாதேஷைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தது. Singapore Land நிறுவனத்தின் துணை நிறுவனமான SL Properties நிறுவனத்தின் கட்டுமான திட்டத்தில் விபத்து

சிங்கப்பூர் : கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!! Read More »

சிங்கப்பூர் பிரதமரின் சீனப் புத்தாண்டு உரை!!

சிங்கப்பூர் பிரதமரின் சீனப் புத்தாண்டு உரை!! சிங்கப்பூர் தனது 60ஆவது பிறந்தநாளை இந்த வருடம் கொண்டாடவிருக்கிறது. லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் சீனப் புத்தாண்டு உரையாற்றினார். சிங்கப்பூரின் பன்முகத்தன்மை அனைவருக்கும் பலத்தை தருகிறது என்றும் நாட்டு மக்களின் புத்துணர்ச்சிகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து தேட வேண்டும் என்றும் பிரதமர் வோங் கூறியுள்ளார். பிற இனம் மற்றும் மதம் உடைய மக்களுடன் பேசி பழக மக்கள் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்

சிங்கப்பூர் பிரதமரின் சீனப் புத்தாண்டு உரை!! Read More »

கட்டுமான தளத்தில் இடிந்து விழுந்த தரை!! சம்பவ இடத்திலேயே வெளிநாட்டு ஊழியர் மரணம்!!

கட்டுமான தளத்தில் இடிந்து விழுந்த தரை!! சம்பவ இடத்திலேயே வெளிநாட்டு ஊழியர் மரணம்!! சிங்கப்பூர் : 24 Raffles Place இல் உள்ள கட்டுமான தளத்தில் தரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். அந்த ஊழியர் அங்கு பொருட்களைச் சுமக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது தரை இடிந்து விழுந்து அவர் மணலில் விழுந்ததாக மனிதவள அமைச்சகம் சொன்னது. சம்பவ இடத்திலேயே அவர்

கட்டுமான தளத்தில் இடிந்து விழுந்த தரை!! சம்பவ இடத்திலேயே வெளிநாட்டு ஊழியர் மரணம்!! Read More »

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கசிந்த 3,300 பேரின் தனிப்பட்ட விவரங்கள்…!!!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கசிந்த 3,300 பேரின் தனிப்பட்ட விவரங்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சொத்து முகவர் நிறுவன மன்றத்திலிருந்து அனுப்பிய மின்னஞ்சலின் வழி சுமார் 3,300 பேரின் பெயர்கள் மற்றும் அடையாள அட்டை எண்களின் விவரம் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தொழில்நுட்ப செயல்பாட்டில் ஏற்பட்ட கோளாறே இந்த சம்பவத்திற்கு காரணம் என மன்றம் தெரிவித்துள்ளது. தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தொடர்புத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. முன்னதாக மன்றத்தில் ரியல் எஸ்டேட் விற்பனையாளர் தேர்வுக்கு பதிவு செய்தவர்கள்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கசிந்த 3,300 பேரின் தனிப்பட்ட விவரங்கள்…!!! Read More »

சிங்கப்பூர் : மின்சார சாதனத்தால் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : மின்சார சாதனத்தால் ஏற்பட்ட தீ!! சிங்கப்பூர் : பொங்கோல் பகுதியில் உள்ள கழக வீட்டில் ஜனவரி 26 ஆம் தேதி (இன்று) தீ விபத்து ஏற்பட்டது.பிளாக் 224A,சுமாங் லேனில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு காலை சுமார் 5 மணியளவில் தகவல் வந்ததாக முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது . 7 வது மாடியில் இருக்கும் வீட்டின் படுக்கையறையில் தீப்பிடித்தது. சம்பவ இடத்திற்கு பொங்கோல் ,செங்காங்,தெம்பனீஸ் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு

சிங்கப்பூர் : மின்சார சாதனத்தால் ஏற்பட்ட தீ!! Read More »

சிங்கப்பூர் : சைபர் தாக்குதலால் ஏற்படும் மின்சாரத்தடை!! நிறுவனங்களுக்கு பயிற்சி!!

சிங்கப்பூர் : சைபர் தாக்குதலால் ஏற்படும் மின்சாரத்தடை!! நிறுவனங்களுக்கு பயிற்சி!! சிங்கப்பூரில் சைபர் தாக்குதலால் ஏற்படக்கூடிய மின்தடைகளுக்கு நிறுவனங்கள் தயாராக இருப்பதற்கான பயிற்சியை நிறுவன களுக்கு அளிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள Exercise SG Ready பாவனை பயிற்சிகளில் 20 க்கும் அதிகமான கட்டிடங்கள் கலந்து கொள்கின்றன. முழுமைத் தற்காப்பு தினமான பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி கட்டிடங்களின் வெளியில் இருக்கும் விளக்குகள் அணைக்கப்படும். நகர மண்டபம், ஹியூம் MRT நிலையங்கள் செயல்படாத நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு

சிங்கப்பூர் : சைபர் தாக்குதலால் ஏற்படும் மின்சாரத்தடை!! நிறுவனங்களுக்கு பயிற்சி!! Read More »