சிங்கப்பூரில் பொது போக்குவரத்தில் குடிபோதையில் பயணித்தால்…..
சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் குடிபோதையில் பயணித்தால்….. சிங்கப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளில் பொது போக்குவரத்தில் எத்தனை பயணிகள் குடிபோதையில் இருந்துள்ளனர்? அவர்களுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் Gerald Giam கேள்வி எழுப்பினார். அதற்கு போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். மதுபோதையில் இருப்பவர்கள் அல்லது பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. பேருந்து அல்லது ரயிலில் மற்ற பயணிகளுக்கு […]
சிங்கப்பூரில் பொது போக்குவரத்தில் குடிபோதையில் பயணித்தால்….. Read More »