ஸ்பெயினில் கொலை செய்யப்பட்ட சிங்கப்பூர் பெண்ணின் வழக்கு..!!!
ஸ்பெயினில் கொலை செய்யப்பட்ட சிங்கப்பூர் பெண்ணின் வழக்கு..!!! சிங்கப்பூர் :ஸ்பெயினில் 39 வயதான சிங்கப்பூர் பெண்ணான கட்டிடக்கலைஞர் திருமதி ஃபாங், ஏப்ரல் 10, 2024 அன்று அபானிலா நகரில் லாரிகள் நிறுத்தும் இடத்திற்கு அருகில் இறந்து கிடந்தார். அவர் ஏப்ரல் 4 ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து ஸ்பெயினின் வலென்சியா பகுதியில் உள்ள சாபியாவுக்கு தனியாகப் பயணிக்க புறப்பட்டார். எட்டு நாட்களுக்குப் பிறகு திரும்பி வரவிருந்தார். ஆனால் ஏப்ரல் 10 ஆம் தேதி அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. […]
ஸ்பெயினில் கொலை செய்யப்பட்ட சிங்கப்பூர் பெண்ணின் வழக்கு..!!! Read More »