செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..?
செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..? சிங்கப்பூர்: புக்கிட் தீமாவில் அமைந்துள்ள செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் இன்று(21.12.25) காலை சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் விசாரணையின் ஒரு பகுதியாக,பிற்பகல் சுமார் 1:45 மணியளவில் தேவாலய நுழைவாயிலுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற செடான் காரில் இருந்து கைவிலங்கிடப்பட்ட ஒருவரை காவல்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். போலீசார் அந்த வாகனத்தின் பெட்டியைத் திறந்து உள்ளிருந்த பொருட்களை ஆய்வு செய்தனர்.அதே நேரத்தில்,சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் ஒருவர் […]
செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..? Read More »


