sports

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!!

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!! ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மாவுக்கு நாட் அவுட் கொடுத்து மூன்றாவது நடுவர் முடிவு வழங்கியதை அடுத்து, குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்லை ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா கட்டுப்படுத்தியது அதிர்ச்சியடையச் செய்தது. ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் நேற்று குஜராத் அணியை எதிர்த்து ஹைதராபாத் […]

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!! Read More »

தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்…!!

தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்…!! 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தொடரிலிருந்து வெளியேறி உள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது. இதன் பிறகு, பீல்டிங் செய்த மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அற்புதமாக விளையாடி,

தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்…!! Read More »