உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!!
உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!! ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மாவுக்கு நாட் அவுட் கொடுத்து மூன்றாவது நடுவர் முடிவு வழங்கியதை அடுத்து, குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்லை ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா கட்டுப்படுத்தியது அதிர்ச்சியடையச் செய்தது. ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் நேற்று குஜராத் அணியை எதிர்த்து ஹைதராபாத் […]
உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!! Read More »


