#sports

ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!!

ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!! ஐபிஎல் சீசன் 2025 தொடங்க இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் ஜடேஜா சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரை முடித்த கையோடு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வென்றது. இந்த போட்டியில்,பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் இந்திய அணி வீரர் ஜடேஜா இருப்பது ரோஹித் அணிக்கு […]

ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!! Read More »

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!!

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!! அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா,சீனாவின் வான் சின்யு உடன் மோதினார். இதில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!! Read More »

சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலந்து கொள்ளாதது வருத்தம்- சோயிப் அக்தர்

சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலந்து கொள்ளாதது வருத்தம்- சோயிப் அக்தர் சாம்பியன் டிராபியின் இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 252 ரண்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி 76

சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலந்து கொள்ளாதது வருத்தம்- சோயிப் அக்தர் Read More »

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பெரும்பாலும் கருப்பு நிற தண்ணீர் குடிப்பதை பார்த்திருப்போம்.பெரும்பாலும் பலருக்கு இந்த கருப்பு நிற தண்ணீர் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இந்த கருப்பு நிற தண்ணீரில் என்னதான் இருக்கிறது. பிரான்சில் உள்ள எவியன் லெஸ் பெய்ன்ஸ் நதியிலிருந்து பெறப்படும் இந்த நீர், நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணியாக அறியப்படுகிறது. கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! Read More »

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!!

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!! ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா அணியும் நியூசிலாந்தும் அணியும் மோத உள்ளன. அரை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதேபோல் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. துபாய் மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பதாக சில

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!! Read More »

கொரோனா பரவலின் போது விதிக்கப்பட்ட தடை..!!!ஐசிசி க்கு வேண்டுகோள் விடுத்த முகமது சமி…!!!

கொரோனா பரவலின் போது விதிக்கப்பட்ட தடை..!!!ஐசிசி க்கு வேண்டுகோள் விடுத்த முகமது சமி…!!! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சமி, பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில் துபாயில் நிலவும் வெப்பம் காரணமாக ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படுகிறது. மேலும் அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் பந்துவீச்சாளர்கள் பந்தை ரிவர்ஸ்-ஸ்விங் செய்யலாம்.ஆனால்

கொரோனா பரவலின் போது விதிக்கப்பட்ட தடை..!!!ஐசிசி க்கு வேண்டுகோள் விடுத்த முகமது சமி…!!! Read More »

இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!!

இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!! ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு 265 ரண்களை இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி

இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!! Read More »

சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!!

சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பேட்மிண்டன் வீராங்கனை இயோ ஜியா மின் ஜெர்மன் பேட்மின்ட்டன் பொது விருதை வென்றுள்ளார். இயோ ஜியா மின் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் வியட்நாமின் குயென் துய் லினை வீழ்த்தினார். இதனால் உலக தரவரிசையில் 29 வது இடத்தில் உள்ள வியட்நாமின் குயென் துய் லினை வீழ்த்திய பெருமை இவரை சேரும். ஜெர்மனியின் முல்ஹெய்மில் உள்ள

சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!! Read More »

ISL கால்பந்து போட்டி..!!ஈஸ்ட் பெங்கால் அணி Vs பெங்களூரு அணி இன்று மோதல்..!!!

ISL கால்பந்து போட்டி..!!ஈஸ்ட் பெங்கால் அணி Vs பெங்களூரு அணி இன்று மோதல்..!!! இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 11வது பதிப்பு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. இன்று கொல்கத்தாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. பொலிவியாவில் பேருந்து விபத்தில் பலியான 37 பேர்…!!! இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு

ISL கால்பந்து போட்டி..!!ஈஸ்ட் பெங்கால் அணி Vs பெங்களூரு அணி இன்று மோதல்..!!! Read More »

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!!

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!! ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரின் அரையிறுதிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த போட்டியில் 242 ரன்களை சேஸ் செய்த விராட் கோலி சதம் அடித்து ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். இந்நிலையில் சதம் அடித்த விராட் கோலியை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.அதே நேரத்தில் 3 முக்கிய

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!! Read More »