கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவ மழை..!!! பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை..!!!
கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவ மழை..!!! பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை..!!! இந்தியாவின் கேரள மாநிலத்தில் பருவமழை வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கியுள்ளது. இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்தியாவிற்கு பருவமழை விவசாயத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.இது ஆறுகள், குளங்கள், அணைகள் போன்றவற்றையும் நிரப்புகிறது. இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மழையையே பெரிதும் நம்பியுள்ளன. கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று […]