world news

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!!

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!! ஜப்பானில் அரிசி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அங்கு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரலாறு காணாத வெயிலால் அரிசி வரத்து பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாங்கி குவித்து வருகின்றனர் எனவே, அதைச் சமாளிக்க ஜப்பானிய அரசாங்கம் 210,000 டன் அரிசியை அவசரகால இருப்புகளிலிருந்து சந்தைக்குக் கொண்டுவருகிறது. ஜப்பானில் கடந்த சில மாதங்களாகவே அரிசியின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த […]

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!! Read More »

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!!

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!! பிலிப்பீன்ஸில் இன்று 5.9 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருப்பதாக எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிலையம்(Institute of volcanology and seismology)தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சேதம் மற்றும் நில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்திய கூறுகளை எச்சரித்தது. நிலநடுக்கத்தில் பொருட்சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!! Read More »