#worldnews

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!!

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் கௌ சான் சாலைக்கு அருகே உள்ள எம்பர் ஹோட்டலில்(Ember hotel) கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. ஆறு மாடிகள் கொண்ட அந்த ஹோட்டலில் ஐந்தாவது மாடியில் தீ முண்டது. அந்த ஹோட்டலில் மொத்தம் 75 பேர் இருந்ததாகவும், 35 பேர் மேல் கூரையின் வழியாக காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்தில் […]

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

சிங்கப்பூரின் பொருளாதாரம் நான்காவது காலாண்டில் வளர்ச்சி!!

சிங்கப்பூரின் பொருளாதாரம் நான்காவது காலாண்டில் வளர்ச்சி!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 4.3 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வியாழக்கிழமை (ஜனவரி 2) தெரிவித்துள்ளது. ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பில் பொருளாதார வல்லுநர்கள் கணித்ததை விட, நான்காம் காலாண்டு வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் 3.8 சதவீதமாக இருக்கும் என்று அதன் ஆரம்ப மதிப்பீட்டில் கூறியது. அந்த வளர்ச்சிக்கு சேவைத் துறையும் கட்டுமானத் துறையும் பங்களித்தன. இந்த வளர்ச்சி மதிப்பீடானது முந்தைய காலாண்டின் 5.4

சிங்கப்பூரின் பொருளாதாரம் நான்காவது காலாண்டில் வளர்ச்சி!! Read More »

மாணவர்களுக்கு மின்னிலக்கக் கருவிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு…!!!

மாணவர்களுக்கு மின்னிலக்கக் கருவிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு…!!! சிங்கப்பூர்: மாணவர்கள் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்காமல், அவர்களுக்கு அர்த்தமுள்ள வகையில் கற்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் மின்னிலக்கச் சாதனங்கள் வாழ்க்கை நடைமுறைக்கு தேவையானது என்று அமைச்சர் கூறினார். குழந்தை வளர்ச்சி குறித்த உள்ளூர் ஆய்வில், இரண்டு வயதுக்கு முன் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெரியவர்களின் மேற்பார்வையின்றி குழந்தைகள்

மாணவர்களுக்கு மின்னிலக்கக் கருவிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு…!!! Read More »

சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வீடுகள்!!

சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வீடுகள்!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் அடுத்த மாதம் 10,000 BTO வீடுகளை விற்பனைச் செய்ய உள்ளது. காலாங்/வாம்போ,குவீன்ஸ்டவுன், உட்லண்ட்ஸ் மற்றும் யீஷூன் ஆகிய இடங்களில் சுமார் 5,000 புதிய வீடுகள் அமைந்துள்ளன. சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் மீதமுள்ள 5,500க்கும் மேற்பட்ட வீடுகளை கழகம் விற்பனைச் செய்ய உள்ளது. மீதமுள்ள வீடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். 2021 மற்றும் இந்த ஆண்டுக்குள் 100,000

சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வீடுகள்!! Read More »

இத்தாலியின் மிலான் நகரில் இவ்வாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!! மீறினால் அபராதம்!!

இத்தாலியின் மிலான் நகரில் இவ்வாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!! மீறினால் அபராதம்!! இத்தாலியின் மிலான் நகரில் நேற்று (ஜனவரி 1) பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020 இல்,மிலானில் காற்றின் தரம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் புகைபிடிப்பதற்கு எதிரான கடுமையான தடைகளை படிப்படியாக அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. 2021ஆம் ஆண்டு பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் புகைப்பிடிக்க தடைசெய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டு பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்

இத்தாலியின் மிலான் நகரில் இவ்வாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!! மீறினால் அபராதம்!! Read More »

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!!

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!! இந்தியாவின் மோஹன்கேடாவில் உள்ள கிராமத்தில் நேற்று (ஜனவரி 1) மூவரை புலி தாக்கியுள்ளது. புலி அருகில் உள்ள சரணாலயத்தில் இருந்து கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிராமத்தில் உலாவிக்கொண்டிருந்த புலியின் உறுமலைக் கேட்ட பின் வீடுகளிலிருந்து வெளியே வந்து பார்த்தவர்களைப் புலி தாக்கியது. சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? காயமடைந்ததாக கருதப்படும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகள் புலியை பத்திரமாக பிடித்து சரணாலயத்திற்குள்

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!! Read More »

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்?

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்ல ஆர்வமுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் அந்த எண்ணிக்கை ஒப்பிட்டு பார்த்தால் 20 சதவீதம் கூடியிருப்பதாக தெரிவித்தன . சீனப் புத்தாண்டின் போது சீனாவுக்கு செல்ல பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.பண்டிகை காலங்களில் 20 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! மேலும்

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? Read More »

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!!

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! கோவிட்-19 தொற்றுநோய் குறித்து சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்து தகவலைப் பகிர்ந்து கொண்டிருப்பதாக சீனா கூறியுள்ளது. கோவிட் -19 பரவல் குறித்த தகவல்களை வெளியிடுவதில் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்திய நிலையில் பெய்ச்சிங் அதை தெரிவித்தது. வைரஸின் மரபணுத் தொடர்,நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் உலகளாவிய ஒத்துழைப்பை முன்கூட்டியே பகிர்ந்து கொள்வதை சீனா சுட்டிக்காட்டியது. Koufu

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! Read More »

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!!

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! இந்திய நகரமான மும்பை காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. மும்பையை கடந்த ஒரு வாரமாக புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் புது டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் காற்றின் தரம் பொதுவாக மோசமாக உள்ளது. மும்பையில் காற்று மாசுக் குறியீடு 200ஐத் தாண்டியதால் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணி நடைபெறும் இடங்களில்

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! Read More »

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!!

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2025 புத்தாண்டு கொண்டாட்டமானது 23க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் கண்கவர் வானவேடிக்கை காட்சிகள், ட்ரோன் காட்சிகள் மற்றும் K-Pop நடனம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை மக்கள் அனுபவித்தனர். டிசம்பர் 31 இரவு, மெரினா பே, கலோங் பேசின் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வானவேடிக்கைகளைக் கண்டு மகிழ்ந்தனர். ஈசூனில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில், சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா. சண்முகம்

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!! Read More »