தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!!
தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! தென் கொரியாவில் Jeju Air விமானம் டிசம்பர் 29 ஆம் தேதி முவான் விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த மோசமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்திலிருந்து தென் கொரியா திரும்பிய போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஒரு சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்து சிதறியது. […]
தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! Read More »