#worldnews

சிங்கப்பூர் : அனைத்து குடும்பங்களுக்கு இன்று முதல் $300 CDC பற்றுச்சீட்டுகள்!!

சிங்கப்பூர் : அனைத்து குடும்பங்களுக்கு இன்று முதல் $300 CDC பற்றுச்சீட்டுகள்!! சிங்கப்பூரில் உள்ள அனைத்து குடும்பங்கம் ஜனவரி 3-ஆம் தேதி(இன்று) முதல் 300 வெள்ளி பற்றுச்சீட்டுகளைப் பெற உள்ளனர். அன்றாடச் செலவுகளை சமாளிப்பதற்கு அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்களின் மத்தியில் பற்றுச்சீட்டுகள் உதவும். ஒரு குடும்பத்தின் சார்பாக ஒருவர் சிங்பாஸ் கணக்கை வைத்து அந்த பற்றுச்சீட்டுகளைப் பெறலாம். முன்பு வழங்கப்பட்டதுபடி,CDC பற்றுச்சீட்டுகளை go.gov.sg/cdcv என்ற இணையப்பக்கத்தில் மின்னியல் முறையில் பெறலாம். சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! இந்த […]

சிங்கப்பூர் : அனைத்து குடும்பங்களுக்கு இன்று முதல் $300 CDC பற்றுச்சீட்டுகள்!! Read More »

அல்பேனியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததன் எதிரொலி!!

அல்பேனியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததன் எதிரொலி!! அல்பேனியாவில் சென்ற வருடம் நவம்பர் மாதம் நடந்த சம்பவத்தில் 14 வயதுடைய பள்ளி மாணவரை அவருடன் படித்த சக மாணவரால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த தகராறு டிக் டாக் செயலியால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.முதலில் வாக்குவாதம் ஆன்லைனில் தொடங்கி பின்னர் நேரில் சண்டையிட்டு கொண்டதாக இதனையடுத்து டிக்டாக் செயலிக்கு ஓராண்டு தடையை அல்பேனிய பிரதமர் எடி ராமா விதித்தார். சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!!

அல்பேனியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததன் எதிரொலி!! Read More »

சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!!

சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!! சீனப் புத்தாண்டின் போது வழங்கப்படும் அன்பளிப்பு பைகளில் வைத்து கொடுக்கப்படும் பண நோட்டுகளைப் பெற விரும்புவோர் உள்ளூர் வங்கியில் இந்த மாதம் 7 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) புத்தம் புதிய நோட்டுகளை பதிலாக பொதுவாக சுத்தமான மற்றும் அன்பளிப்புக்கு அளிக்கக்கூடிய பண நோட்டுகளைப் பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஓர் பகுதியாக

சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!! Read More »

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!!

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் கௌ சான் சாலைக்கு அருகே உள்ள எம்பர் ஹோட்டலில்(Ember hotel) கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. ஆறு மாடிகள் கொண்ட அந்த ஹோட்டலில் ஐந்தாவது மாடியில் தீ முண்டது. அந்த ஹோட்டலில் மொத்தம் 75 பேர் இருந்ததாகவும், 35 பேர் மேல் கூரையின் வழியாக காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்தில்

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

சிங்கப்பூரின் பொருளாதாரம் நான்காவது காலாண்டில் வளர்ச்சி!!

சிங்கப்பூரின் பொருளாதாரம் நான்காவது காலாண்டில் வளர்ச்சி!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 4.3 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வியாழக்கிழமை (ஜனவரி 2) தெரிவித்துள்ளது. ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பில் பொருளாதார வல்லுநர்கள் கணித்ததை விட, நான்காம் காலாண்டு வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் 3.8 சதவீதமாக இருக்கும் என்று அதன் ஆரம்ப மதிப்பீட்டில் கூறியது. அந்த வளர்ச்சிக்கு சேவைத் துறையும் கட்டுமானத் துறையும் பங்களித்தன. இந்த வளர்ச்சி மதிப்பீடானது முந்தைய காலாண்டின் 5.4

சிங்கப்பூரின் பொருளாதாரம் நான்காவது காலாண்டில் வளர்ச்சி!! Read More »

மாணவர்களுக்கு மின்னிலக்கக் கருவிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு…!!!

மாணவர்களுக்கு மின்னிலக்கக் கருவிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு…!!! சிங்கப்பூர்: மாணவர்கள் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்காமல், அவர்களுக்கு அர்த்தமுள்ள வகையில் கற்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் மின்னிலக்கச் சாதனங்கள் வாழ்க்கை நடைமுறைக்கு தேவையானது என்று அமைச்சர் கூறினார். குழந்தை வளர்ச்சி குறித்த உள்ளூர் ஆய்வில், இரண்டு வயதுக்கு முன் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெரியவர்களின் மேற்பார்வையின்றி குழந்தைகள்

மாணவர்களுக்கு மின்னிலக்கக் கருவிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு…!!! Read More »

சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வீடுகள்!!

சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வீடுகள்!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் அடுத்த மாதம் 10,000 BTO வீடுகளை விற்பனைச் செய்ய உள்ளது. காலாங்/வாம்போ,குவீன்ஸ்டவுன், உட்லண்ட்ஸ் மற்றும் யீஷூன் ஆகிய இடங்களில் சுமார் 5,000 புதிய வீடுகள் அமைந்துள்ளன. சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் மீதமுள்ள 5,500க்கும் மேற்பட்ட வீடுகளை கழகம் விற்பனைச் செய்ய உள்ளது. மீதமுள்ள வீடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். 2021 மற்றும் இந்த ஆண்டுக்குள் 100,000

சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வீடுகள்!! Read More »

இத்தாலியின் மிலான் நகரில் இவ்வாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!! மீறினால் அபராதம்!!

இத்தாலியின் மிலான் நகரில் இவ்வாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!! மீறினால் அபராதம்!! இத்தாலியின் மிலான் நகரில் நேற்று (ஜனவரி 1) பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020 இல்,மிலானில் காற்றின் தரம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் புகைபிடிப்பதற்கு எதிரான கடுமையான தடைகளை படிப்படியாக அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. 2021ஆம் ஆண்டு பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் புகைப்பிடிக்க தடைசெய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டு பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்

இத்தாலியின் மிலான் நகரில் இவ்வாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!! மீறினால் அபராதம்!! Read More »

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!!

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!! இந்தியாவின் மோஹன்கேடாவில் உள்ள கிராமத்தில் நேற்று (ஜனவரி 1) மூவரை புலி தாக்கியுள்ளது. புலி அருகில் உள்ள சரணாலயத்தில் இருந்து கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிராமத்தில் உலாவிக்கொண்டிருந்த புலியின் உறுமலைக் கேட்ட பின் வீடுகளிலிருந்து வெளியே வந்து பார்த்தவர்களைப் புலி தாக்கியது. சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? காயமடைந்ததாக கருதப்படும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகள் புலியை பத்திரமாக பிடித்து சரணாலயத்திற்குள்

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!! Read More »

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்?

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்ல ஆர்வமுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் அந்த எண்ணிக்கை ஒப்பிட்டு பார்த்தால் 20 சதவீதம் கூடியிருப்பதாக தெரிவித்தன . சீனப் புத்தாண்டின் போது சீனாவுக்கு செல்ல பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.பண்டிகை காலங்களில் 20 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! மேலும்

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? Read More »