சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!!

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!!

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!!

21 வயது செந்தில்குமார் மற்றும் 31 வயது நேசமணி ஹரிஹரன் இவர்கள் இருவரும் காலாங்கில் உள்ள ஒரு ஊழியர் விடுதியில் தங்கி இருந்துள்ளனர்.

பிப்ரவரி 15ஆம் தேதி அன்று செந்தில் மது அருந்திவிட்டு போதையின் நேசமணியுடன் சண்டையிட்டுள்ளார்.

நேசமணி பணியிடத்தில் செந்தில் குமாரை தனது மேலதிகாரியிடம் குறை கூறியதாக தெரிகிறது.

அதனால் இவர்கள் இருவருக்கும் வாய் சண்டையில் ஆரம்பித்தது கைகளப்பில் முடிந்துள்ளது.

செந்தில்குமார் சண்டையின்போது நேசமணி இடது காதை கடித்துத் துப்பியுள்ளார். நேசமணி காயங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த போதிலும் அவரது காதை சரி செய்ய முடியவில்லை.

குடி போதையில் குற்றம் புரிந்ததால் செந்தில்குமாருக்கு ஆறிலிருந்து எட்டு மாத சிறை தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan