பின்னர் சிறுமி 7வது மாடியில் விழுந்து கிடப்பதைக் கண்டனர்.
சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சுற்றியுள்ள பகுதியில் இருந்த மருத்துவமனைகள் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததை அடுத்து, அவர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தாய் கூறினார்.
சிறுமியின் கைகள் மற்றும் முதுகுத்தண்டில் எலும்பு முறிவு இருப்பது கண்டறியப்பட்டது.
சிறுமிக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.
அவர் தற்போது மருத்துவமனையில் இருந்து பத்திரமாக வீடு திரும்பியுள்ளார்.