பேங்காக் நகரில் குறைந்தது ஐந்து பேரை சுட்டுக்கொன்ற சந்தேக நபர்! இறுதியாக செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

பேங்காக் நகரில் குறைந்தது ஐந்து பேரை சுட்டுக்கொன்ற சந்தேக நபர்! இறுதியாக செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

பேங்காக் நகரில் குறைந்தது ஐந்து பேரை சுட்டுக்கொன்ற சந்தேக நபர்! இறுதியாக செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

பேங்காக்கில் உள்ள டோர் கோர் சந்தையில் இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

பேங்காக் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குறைந்தது ஆறு பேர் மாண்டனர்.

இதில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அடங்குவர்.

ஐந்து பேரை சுட்டுக் கொன்ற பின் தம்மை தானே சுட்டுக்கொண்டு இறந்தார் அந்த அடையாளம் தெரியாத ஆடவர்.

சந்தேகம் அவரை காட்டும் காணொளியை காவல்துறை வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து கம்போடியா எல்லை பூசலுடன் அதற்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என காவல்துறை கூறியுள்ளது.

சம்பவத்தில் சுற்றுப்பயணிகள் எவரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan