Update for foreign workers in Singapore

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அப்டேட்!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அப்டேட்!!

Update for foreign workers in Singapore
Update for foreign workers in Singapore

 

சிங்கப்பூரில் பணிப்பெண்களுக்கு தட்டம்மைக்கு எதிராக எதிர்ப்பு சக்தி உள்ளதா என்பது பரிசோதிக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதை நிரூபிக்க முடியாத முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியது.

தட்டமைக்கு தடுப்பூசி சான்றிதழை வழங்கும் வரை அவர்களின் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து செய்யப்படும்.

தட்டம்மைக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுகொள்ளதாக இளம் பிள்ளைகள் உள்ள வீட்டில் பணி புரியும் பணிப்பெண்கள் தட்டம்மை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.

இந்த ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து புதிய விதிமுறை அமலுக்கு வரும்.

பணிப்பெண்ணிடம் தட்டம்மைக்கு எதிராக எதிர்ப்புச் சக்தி இருந்தால் அவர் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை.

தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம் இல்லை என்றால் மருந்தகத்தில் பணிப்பெண்கள் பரிசோதனை செய்து பார்க்கலாம்.

இல்லையெனில் அவர்கள் மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan