சிங்கப்பூர் கிளெமென்டியில் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்த பெண்!!

சிங்கப்பூர் கிளெமென்டியில் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்த பெண்!!

இன்று காலை கிளெமென்டி அவன் யூ 3 பிளாக் 411A இல் ஒரு பெண் விழுந்து உயிரிழந்தார்.

உடனடியாக சம்பவ இடத்தை சுற்றி காவல்துறை வளைத்தது.

சிங்கப்பூர் நேரப்படி , 27ஆம் தேதி (இன்று) காலை 10:50 மணியளவில் கட்டடத்தில் இருந்து ஒருவர் விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்ததாக குடிமை பாதுகாப்பு படை தெரிவித்தது.

சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்து விட்டதை துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் 50 அல்லது 60 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.