கடலுக்குள் ஆறு மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த 11 பேர்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். 16/07/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore current news, singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link கடலுக்குள் ஆறு மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த 11 பேர்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். கடலுக்குள் ஆறு மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த 11 பேர்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.14ஆம் தேதி ஜூலை காலை இந்தோனேசியாவின் தென்தாவாய் தீவுக்கு அருகே 18 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது.காணாமல் போன பயணிகளை கண்டுபிடிக்க இரண்டு கப்பல்களோடு மீட் அதிகாரிகளும் பணியில் இறங்கினர். CLICK HERE 👉👉 ஆண்/பெண் இருபாலருக்கும் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! முதலில் ஏழு பேரை மீட்டு விட்டனர் ஆனால் 11 பேரை காணவில்லை.அருகில் இருந்த தீவுகளில் அதிகாரிகள் சோதனை இட்ட பொழுது 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.அந்த 11 பேரும் 6 மணி நேரம் நீந்தி அந்த தீவை அடைந்துள்ளன.கப்பல் கவிழ்ந்ததற்கான காரணம் தெரியவில்லை.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் E- பாஸ் இல் வேலை வாய்ப்பு!! RMI தேவை!!