FIFA வில் தாக்கம் ஏற்படுத்திய புதிய விசா கொள்கை..!!

FIFA வில் தாக்கம் ஏற்படுத்திய புதிய விசா கொள்கை..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய புதிய விசா கொள்கை தாகமானது தற்போது உலக கிண்ண கார்பந்து போட்டியிலும் ஏற்பட்டுள்ளது.

வருகின்ற ஜூன் 11ஆம் தேதி முதல் ஜோன் 19ஆம் தேதி வரை அமெரிக்கா கனடா மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளில் உலகக் என்ன கால்பந்து போட்டியானது நடைபெற உள்ளது.

இதற்கிடையே ஈரான் இந்த போட்டியில் பங்குபெறுமா? என்பது தெரியவில்லை மேலும் ஈரான் கால்பந்து வீரர்கள் எங்கே பயிற்சி செய்வார்கள் என்பதும் தகவல் தெரியவில்லை.

போரை முடித்துக் கொண்டு கால்பந்தப் போட்டிக்கு அமெரிக்கா தயாராகிவிடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

ஆப்பிரிக்காவில் 50 நாடுகள் உள்ளன அவற்றில் அல்ஜீரியா, துனிசியா, செனகல் உள்ளிட்ட ஐந்து நாடுகள் FIFA போட்டிக்காக தகுதி பெற்றுள்ளன.

இந்த போட்டியை காண்பதற்காக பல்லாயிரம் ஆப்பிரிக்க ரசிகர்கள் அமெரிக்காவுக்கு செல்ல ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடுவது போல புதிய விசா கொள்கையை அமெரிக்கா அறிமுகப்படுத்தி இருக்கிறது.

சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் செல்வதற்கு B-1 அல்லது B-2 விசா தேவை. இவர்கள் 5000 முதல் 15,000 டாலர் வரை பணம் செலுத்த வேண்டும்.

உள்ளே வருவதற்கு முன்பாக கட்டப்படும் அந்த பணமானது வெளியே போகும்போது திரும்ப கொடுக்கப்படும். வர்த்தகர்களுக்கு மட்டுமல்லாது சாதாரண சுற்றுப் பயணிகளுக்கும் இந்த கட்டண நிர்ணயம் ஆனது பொருந்தும்.

ஆப்பிரிக்காவை சேர்ந்த எத்தனை ரசிகர்களால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

விளையாட்டிற்கான நுழைவுச்சீட்டு ஓட்டல் உணவுச் செலவுகளோடு பிசாசலமும் தற்போது சேர்ந்துள்ளது. அனைவரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போர் முடிந்து விடும் என்று நினைப்பது போலவே விசாவிற்கு விண்ணப்பித்து விட்டம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

நிகழ்வது என்ன என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK