ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்!

ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்!

ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்!

இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச மாநிலமான போபாலில் கடந்த 2011 ஆம் வருடம் ஒருவர் காவல் பணியில் நியமிக்கப்படுகிறார்.

தலைநகரான போபாலில் பணியமர்த்தப்பட்ட அந்த காவலர் அடிப்படை பயிற்சிக்கு செல்லும்படி பணிக்கப்பட்டார்.ஆனால் அவர் அப்பயிற்சி நிலையத்திற்கே செல்லவில்லை.

மாறாக பணி நியமனம் செய்யப்பட்ட சற்று நேரத்திலேயே தனது சொந்த ஊரான விதிஷாவிற்கு அவர் கிளம்பி சென்றார்.

அவர் வேலைக்கு வருகிறாரா இல்லையா என்பதை கூட கவனிக்காமல் இத்தனை ஆண்டுகளாக அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஊதிய திருத்தம் அமைக்கப்படும் போது தான் இந்த தவறு வெளிச்சத்திற்கு வந்தது அது குறித்து அவரை விசாரிக்கும் போது இத்தனை ஆண்டுகளாக நான் மனநல சிகிச்சை பெற்று வந்ததாக கூறி அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.

இப்பொழுது அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது காவல்துறை.

அவர் வேலைக்கு செல்லாமலேயே அவர் வாங்கிய சம்பளம் 28 லட்சம் இந்திய ரூபாய்க்கு மேல்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan